கெயில் நிறுவனம் எரிவாயு குழாய் பதிக்கும் விவகாரம் தொடர்பான வழக்கில், தமிழக அரசு மற்றும் தே.மு.தி.க. ஆகியோர் தாக்கல் செய்த சீராய்வு மனுக்கள் இன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது, நெடுஞ்சாலையில் எரிவாயு குழாய் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு சார்பில் மனுவில் வலியுறுத்தப்பட்டது. இரு தரப்பு மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari