கெயில்-சீராய்வு மனுக்கள் தள்ளுபடி

Published:

கெயில் நிறுவனம் எரிவாயு குழாய் பதிக்கும் விவகாரம் தொடர்பான வழக்கில், தமிழக அரசு மற்றும் தே.மு.தி.க. ஆகியோர் தாக்கல் செய்த சீராய்வு மனுக்கள் இன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது, நெடுஞ்சாலையில் எரிவாயு குழாய் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு சார்பில் மனுவில் வலியுறுத்தப்பட்டது. இரு தரப்பு மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

ALSO READ:  மதுரை கோயில் கும்பாபிஷேகம்; நெல்லையில் இருந்து தென்காசி வழி சிறப்பு ரயில்!

Related articles

Recent articles

spot_img