சென்னையில் 6 கிலோ தங்கம் எடுத்து வந்த கார் பறிமுதல்

Published:

gold - 2026

gold1 - 2026

சென்னை யானைகவுனி வால்டாக்ஸ் சாலையில் பறக்கும்படையினர் நடத்திய சோதனையில் 6 கிலோ தங்கம் மற்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் பேசிய போலீசார், லோகஷ் என்பவரிடம் பறிமுதல் செய்யப்பட்ட தங்கம், தண்டையார்பேட்டை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, லோகேஷிடம் விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் கூறியுள்ளனர்

 

ALSO READ:  சபரிமலையில் நிறை புத்தரிசி பூஜை: கொட்டும் மழையில் குவிந்த பக்தர்கள்!

Related articles

Recent articles

spot_img