Tag: பறிமுதல்

நேசத்திற்கு பலவீனமான அரசு தேவையில்லை. அதற்கு வலிமையான அமைப்புகளால் நெறிப்படுத்தப்பட்ட உறுதியான தலைமை தேவை. மக்களுக்கு சம கௌரவம், சம உரிமைகள் மற்றும் எதிர்காலம் பற்றிய நம்பிக்கை தரக்கூடிய தலைமை தேவை.
பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தமிழகத்தில் இதுவரை 94 கோடி ரூபாய் பணம் பறிமுதல்

மக்களவை தேர்தலை முன்னிட்டி தமிழகம் ழுவதும் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 47கோடி ரூபாய் பணமும் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் 94 கோடி ரூபாய் பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக...

பறிமுதல் செய்யப்பட்டவை பணம் குறித்த தகவலை வெளியிட்டது : தேர்தல் ஆணையம்

இந்தியா முழுவதும் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.1354 கோடி மதிப்பிலான பணம், நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை ரூ.185.38 கோடி மதிப்பிலான பணம்...

சென்னையில் 6 கிலோ தங்கம் எடுத்து வந்த கார் பறிமுதல்

சென்னை யானைகவுனி வால்டாக்ஸ் சாலையில் பறக்கும்படையினர் நடத்திய சோதனையில் 6 கிலோ தங்கம் மற்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.மேலும் பேசிய போலீசார், லோகஷ் என்பவரிடம் பறிமுதல் செய்யப்பட்ட தங்கம், தண்டையார்பேட்டை...

நிறைவேறியது விஜய் மல்லையா, நீரவ் மோடி போன்றோரின் சொத்துகளை பறிமுதல் செய்யும் சட்ட மசோதா

வங்கிகளில் கடன் பெற்றுவிட்டு வெளிநாட்டிற்கு தப்பிச்செல்பவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டிற்கு தப்பியோடும் விஜய் மல்லையா, நீரவ் மோடி...

சாலையில் நின்ற காரில் ரூ. 30 கோடி பறிமுதல்; வருமான வரித்துறை அதிரடி வேட்டை

சேத்துப்பட்டில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை சோதனை போட்ட போது, 30 கோடி ரூபாய் ரொக்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.வருமான வரித்துறையின் அதிரடி சோதனை தொடர்ந்து, சென்னை மாநகரில், கார்களில் பணம் கடத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு,...

சாலைப் பணிகள் ஒப்பந்ததாரர் நாகராஜின் வீடு மற்றும் அலுவலகங்களிலிருந்து ரூ.80 கோடி பறிமுதல்.

சாலைப் பணிகள் ஒப்பந்ததாரர் நாகராஜின் வீடு மற்றும் அலுவலகங்களிலிருந்து ரூ.80 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வரி ஏய்ப்பு புகாரின் பேரில் சென்னை, அருப்புக்கோட்டை உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர்...
- 2026

கர்நாடக முக்கிய கட்சி தலைவர்கள் வீடுகளில் இருந்து பணம் பறிமுதல்

கர்நாடகாவில் வரும் 12ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பறக்கும் படையினர் இன்று நடத்திய சோதனையில் இரண்டு இடங்களில், 8 லட்சம் மற்றும் 30 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.இதில்...

கர்நாடக தேர்தல்: இதுவரை 163 கோடி பணம் பறிமுதல்

கர்நாடகத்தில் வரும் 12ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், போலீசார் மற்றும் வருமான வரி துறையினர் பல்வேறு சோதனைகள் நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், இதுவரை நடத்திய சோதனையில், 75...

ரூ.70 லட்சம் மதிப்பில் புது ரூ.2000 நோட்டுகள் பறிமுதல்: தபால் அதிகாரி கைது

ஹைதராபாத்தில் சிபிஐ அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில், ரூ.70 லட்சம் மதிப்பிலான புதிய ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரூ.570 கோடி பறிமுதல் குறித்து பொதுநல வழக்கு போட சென்னை உயர் நீதிமன்றம் போங்க ! : உச்ச நீதிமன்றம் அறிவுரை

 தமிழகத்தில் திருப்பூர் அருகே கடந்த 14 ம் தேதியன்று ரூ.570 கோடி பணம் கொண்டு வந்த 3 கண்டெய்னர் லாரிகளை பறக்கும் படையினர் தடுத்து பறிமுதல் செய்துள்ளனர் இதுகுறித்து வருமானவரித்துறை, தேர்தல் பார்வையாளர்,தேர்தல்...

தமிழகத்தில் 3 கண்டெய்னர் லாரிகளில் கொண்டு சென்ற ரூபாய் 570 கோடி பறிமுதல் !

 தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் திருப்பூர் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது 3 கண்டெய்னர் லாரிகளில் இருந்த 570 கோடி ரூபாய் பணத்தை கைபற்றியுள்ளது தமிழகத்தில் பெரும் பரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் பறக்கும்...

Recent articles

spot_img