December 6, 2025, 2:28 AM
26 C
Chennai

தமிழகத்தில் இதுவரை 94 கோடி ரூபாய் பணம் பறிமுதல்

ec sizuer 480 - 2025

மக்களவை தேர்தலை முன்னிட்டி தமிழகம் ழுவதும் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 47கோடி ரூபாய் பணமும் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் 94 கோடி ரூபாய் பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.

சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, தமிழகத்தில் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட 160 மத்திய தொழில் பாதுகாப்புப் படை பிரிவுகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளதாகவு ஏற்கெனவே 10 தொழில் பாதுகாப்புப் படை பிரிவுகள் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர்களை எந்தெந்த தொகுதிகளுக்கு எத்தனை பேரை நியமிப்பது என்பது குறித்து மாவட்டத் தேர்தல் அதிகாரிகள், காவல் கண்காணிப்பாளர்களிடம் ஆலோசனை நடத்தியுள்ளதாக தெரிவித்த அவர், சென்ற மக்களவை தேர்தலை காட்டிலும் 20 படை பிரிவுகள் பாதுகாப்புக்காக பயன்படுத்தப்படவுள்ளதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், மக்களவை தேர்தலை முன்னிட்டி மாநிலம் முழுவதும் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 47கோடி ரூபாய் பணமும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நட்த்திய சோதனையின் 94 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்படுள்ளதாக தெரிவித்தார். மேலும் முறையான ஆவணங்களின்றி கொண்டுவரப்பட்ட 520 கிலோ தங்கமும், 421 கிலோ வெள்ளியையும் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளதாக தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories