Tag: பணம்

இவை சுதந்திரமடைந்த ஆரம்ப காலத்தில் சோசலிசம் ஆளும் வர்க்கத்தின் பார்வையாகவும் அது லாபம் ஈட்டுவோர் மற்றும் செல்வ வளங்களை உற்பத்தி செய்வோருக்கு எதிரான மன நிலையாகவும் இருந்ததை நமக்கு நினைவூட்டுகிறது.
இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

கடையில் முதிய பெண்ணிடம் திருடன் செய்யும் செயல்! வைரல் வீடியோ!

அப்பொழுது அவர்கள் அங்கிருந்த கடை ஊழியரிடம் பணம் அனைத்தையும் எடுத்து தருமாறு மிரட்டியுள்ளனர். இந்நிலையில் அந்த நேரத்தில் கடையில் இருந்த வயதான பெண் ஒருவரும் திருடர்களை பார்த்து வந்துள்ளார். மேலும் அவர் தாமாக பணத்தையும் கொடுத்துள்ளார்.

பணம் படைத்தவர்கள் நீதித்துறையை கட்டுப்படுத்த முடியாது – உச்சநீதிமன்றம்

தலைமை நீதிபதி மீதான குற்றச்சாட்டை விசாரிப்பது தொடர்பாக மதியம் 2 மணிக்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் தொடர்பான விசாரணையில் நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்....

தமிழகத்தில் இதுவரை 94 கோடி ரூபாய் பணம் பறிமுதல்

மக்களவை தேர்தலை முன்னிட்டி தமிழகம் ழுவதும் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 47கோடி ரூபாய் பணமும் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் 94 கோடி ரூபாய் பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக...

பறிமுதல் செய்யப்பட்டவை பணம் குறித்த தகவலை வெளியிட்டது : தேர்தல் ஆணையம்

இந்தியா முழுவதும் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.1354 கோடி மதிப்பிலான பணம், நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை ரூ.185.38 கோடி மதிப்பிலான பணம்...

உண்டியல்ல பணம் போடமாட்டோம்; ஒன்லி கோரிக்கை மனு தான்! ஐயப்பன் திருவிளையாடல்!

உச்சநீதிமன்றத்தின் சபரிமலை குறித்த தீர்பபுக்குப் பிறகு கேரளத்தில் கோவில் உண்டியல்களில் பலரும் பணம்/காசு போடுவதில்லை. சபரிமலை பாரம்பரியத்தைக் காப்பாற்று என்று துண்டுச்சீட்டில் ஐயப்பனுக்கும், அந்த அந்த கோயில் தெய்வத்துக்கும் கோரிக்கை விடுத்து எழுதி உண்டியல்களில் போடுகிறார்கள்.

வாரி இறைக்கிறார் தினகரன்; இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது : திவாகரன் கேள்வி

டிடிவி தினகரன் பணத்தை வாரி இறைக்கிறார் அவருக்கு இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது என்று கேள்வி எழுப்பியுள்ளார் திவாகரன்.தினகரன் உறவினரும் அண்ணா திராவிடர் கழக தலைவருமான திவாகரன் தஞ்சாவூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் ...
- 2026

சாலையில் நின்ற காரில் ரூ. 30 கோடி பறிமுதல்; வருமான வரித்துறை அதிரடி வேட்டை

சேத்துப்பட்டில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை சோதனை போட்ட போது, 30 கோடி ரூபாய் ரொக்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.வருமான வரித்துறையின் அதிரடி சோதனை தொடர்ந்து, சென்னை மாநகரில், கார்களில் பணம் கடத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு,...

பிஎப் பணம் பெறும் விதிமுறையில் மாற்றம்

இபிஎப்ஓ தற்போதைய விதிகளின்படி ஊழியர் ஒருவர், 2 மாதங்கள் வேலையில்லாமல் இருந்தால் மட்டுமே அவர்களின் பிஎப் பணத்தை பெற முடியும். கடந்த 1952ம் ஆண்டில் இருந்து வந்த இந்த விதியில் தற்போது மாற்றம்...

கோயிலில் சிறப்புப் பூஜைகள் என்ற பெயரில் அர்ச்சகர்கள் பக்தர்களிடம் பணம் பறிக்கக்கூடாது: உயர்நீதிமன்ற மதுரை கிளை

திருச்செந்தூர் முருகன் கோயில் வழக்கில், கோயிலில் சிறப்புப் பூஜைகள் என்ற பெயரில் அர்ச்சகர்கள் பக்தர்களிடம் பணம் பறிக்கக்கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஏழை,...

4 முறைக்கு மேல் பணம் எடுப்பவர்களின் வங்கிக் கணக்கை அம்மாதம் முழுவதும் முடக்க ஆர்.பி.ஐ முடிவு

ஜன் தன் உள்ளிட்ட அடிப்படை வங்கிக் கணக்குகளில் 4 முறைக்கு மேல் பணம் எடுப்பவர்களின் வங்கி கணக்கை அம்மாதம் முடியும் வரை முடக்க ஆர்.பி.ஐ முடிவு செய்துள்ளது. அனைவருக்கும் வங்கி கணக்கு என்ற...

கர்நாடக முக்கிய கட்சி தலைவர்கள் வீடுகளில் இருந்து பணம் பறிமுதல்

கர்நாடகாவில் வரும் 12ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பறக்கும் படையினர் இன்று நடத்திய சோதனையில் இரண்டு இடங்களில், 8 லட்சம் மற்றும் 30 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.இதில்...

பெண்களை இழிவுபடுத்துவதுதான் அடல்ட் காமெடியா? லட்சுமி ராமகிருஷ்ணன் ஆவேசம்

கடந்த வெள்ளியன்று வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து படம் இளைஞர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று வசூலை அள்ளி குவித்து கொண்டிருந்தாலும், அதே அளவுக்கு கடுமையான விமர்சனங்களையும் பெற்று வருகிறது ஏற்கனவே பாரதிராஜா...
- 2026

Recent articles

spot_img