December 5, 2025, 7:39 PM
26.7 C
Chennai

வாரி இறைக்கிறார் தினகரன்; இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது : திவாகரன் கேள்வி

divagaran - 2025

டிடிவி தினகரன் பணத்தை வாரி இறைக்கிறார் அவருக்கு இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது என்று கேள்வி எழுப்பியுள்ளார் திவாகரன்.

தினகரன் உறவினரும் அண்ணா திராவிடர் கழக தலைவருமான திவாகரன் தஞ்சாவூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர்  டிடிவி தினகரன் பணத்தை வாரி இறைக்கிறார் என்று குற்றம் சாட்டினார்.

அவர் மேலும் கூறிய போது, விசாரணை ஆணையத்தில் ஜெயலலிதா மரணம் குறித்து என்னிடம் கேள்வி கேட்கவில்லை. நான் எந்தத் தேர்தலிலும் போட்டியிட மாட்டேன் என்று கூறினார்.

தினகரன் குறித்த கேள்விக்கு பதிலளித்த போது, டிடிவி தினகரன் பணத்தை வாரி இறைக்கிறார். அவருக்கு இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது…? மன்னார்குடி கூட்டத்துக்கும் டோக்கன் கொடுத்து குக்கர் தருவதாகச் சொல்லி கூட்டத்தைக் கூட்டியுள்ளார். அதை எப்படி கொடுப்பார்?

சிலைக் கடத்தல் வழக்கு உள்பட அரசின் செயல் ஒவ்வொன்றும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. பொன். மாணிக்கவேல் ஒரு நேர்மையான அதிகாரி.  அப்படி இருக்கும் போது, சிலைக் கடத்தல் வழக்கை ஏன் சிபிஐக்கு மாற்றுகிறார்கள்  என்பது தெரியவில்லை.

உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதில் அரசுக்கு விருப்பமில்லை என்பதாலேயே தள்ளிப் போடுகிறது.

சென்னைப் பல்கலைக் கழகம் மட்டுமல்ல, தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் அனைத்திலுமே முறைகேடுகள் நடக்கின்றன என்று கூறினார் திவாகரன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories