வெப்பச் சலனத்தின் காரணமாக, பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில்,
மழை அடுத்த சில நாள்களுக்கு நீடிக்கக்கூடும். உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சென்னையைப் பொருத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவித்தார்.
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari