விவோ T1 புரோ 5ஜி, T1 44 வாட்ஸ்: சிறப்பம்சங்கள்..!

Vivo T1 Pro 5G 1 - 2026

இந்திய சந்தையில் விவோ T1 புரோ 5ஜி மற்றும் T1 44 வாட்ஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது விவோ நிறுவனம்.

இதன் சிறப்பம்சங்கள் மற்றும் விலை குறித்த விவரங்களை பார்க்கலாம்.

சீன ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான விவோவின் பிரதான சந்தைகளில் ஒன்றாக அமைந்துள்ளது இந்தியா. பயனர்களுக்கு மேம்படுத்தப்பட்ட பயனர் அனுபவத்தை தங்களது லேட்டஸ்ட் போன்கள் மூலம் வழங்கி வருகிறது விவோ.

அதன் காரணமாக சர்வதேச அளவில் போன்களை விற்பனை செய்து வரும் முன்னணி பிராண்டாகவும் விவோ திகழ்ந்து வருகிறது.

இத்தகைய சூழலில் இந்தியாவில் T சீரிஸ் வரிசையில் இரண்டு போன்களை அறிமுகம் செய்துள்ளது விவோ. இதனை விவோ இந்தியா இயக்குனர் பங்கஜ் காந்தி தெரிவித்துள்ளார்.

6.44 இன்ச் டிஸ்பிளே
ஸ்னாப்டிராகன் 778ஜி 5ஜி புராசஸர்
ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த போன்.
பின்பக்கத்தில் மூன்று கேமரா. அதில் 64 மெகாபிக்சல் கொண்டுள்ளது பிரதான கேமரா. 16 மெகாபிக்சல் கொண்ட செல்ஃபி கேமராவும் இதில் உள்ளது

4700mAh பேட்டரி
66 வாட்ஸ் ஃபிளாஷ் சார்ஜிங் தொழில்நுட்பம் இதில் உள்ளது.
6ஜிபி மற்றும் 8ஜிபி என இரண்டு வேரியண்ட்டுகளில் இந்த போன் கிடைக்கிறது.

இரண்டிலும் இன்டர்னல் ஸ்டோரேஜ் அளவு 128ஜிபி என உள்ளது. வரும் 7-ஆம் தேதி முதல் இந்த போன் விற்பனைக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் விலை 23,999 மற்றும் 24,999 ரூபாயாக உள்ளது. 5ஜி சப்போர்ட்டில் இந்த போன் வெளிவந்துள்ளது. இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது.

T1 44 - 2026

விவோ T1 44 வாட்ஸ் சிறப்பு அம்சங்கள்:

விவோ T1 புரோ 5ஜி போனுடன் ஒப்பிடும்போது இதன் இயங்குதளம், டிஸ்பிளே போன்றவை மாறவில்லை. அதே நேரத்தில் புராசஸர், கேமரா லென்ஸ் பிக்சல், பேட்டரி போன்றவை மாறியுள்ளது.

ஸ்னாப்டிராகன் 680 புராசஸர்
பின்பக்கத்தில் மூன்று கேமரா. அதில் 50 மெகாபிக்சல் கொண்டுள்ளது பிரதான கேமரா
5000mAh பேட்டரி
44 வாட்ஸ் ஃபிளாஷ் சார்ஜிங் தொழில்நுட்பம் இதில் உள்ளது
4ஜிபி, 6ஜிபி மற்றும் 8ஜிபி என மூன்று வேரியண்ட்டுகளில் இந்த போன் கிடைக்கிறது.

மூன்றிலும் இன்டர்னல் ஸ்டோரேஜ் அளவு 128ஜிபி என உள்ளது. வரும் 8-ஆம் தேதி முதல் இந்த போன் விற்பனை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று வண்ணங்களில் இந்த போன் கிடைக்கிறது. 14,499, 15,999 மற்றும் 17,999 என மூன்று விலைகளில் இந்த போன் விற்பனை செய்யப்பட உள்ளது. இந்த இரண்டு போன்களுக்கும் விலையில் அறிமுக சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Topics

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories