எங்கள் ராமன்!
ஆத்து மணல்தனில் உருண்டங்கே
அணிலும் செய்ததோர் தொண்டைப்போல்
காத்த டிக்கிற திசையெல்லாம்
காலம் ராமனின் புகழ்பாடும்!
COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX
இதயங்களில் ராம்ராம் ; இதழ்களிலும் ராம்ராம்!
எதிர்வணங்கி கெளசிகரும் வசிஷ்டரும் வந்தார்
எதிரில்லா ரகுவம்ச வேந்தர்கள் வந்தார்
கதிர்கரத்து சூரியனார் வணங்க வந்தார்
― Advertisement ―
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!
100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
More News
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சாலை போடும் சைனா! இந்தியா எதிர்ப்பு!
இந்தியா- சீனா இடையே கடந்த சில ஆண்டுகளாக எல்லையில் மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீனா ரோடு போடும் படங்கள் சமூகத் தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதற்கு...
ராமர் கோயில் என்பது 140 கோடி குடிமக்களுக்கும் ஒரு சிறப்பான தருணம்!
இராமர் கோயில் என்பது 140 கோடி குடிமக்களுக்கும் ஒரு சிறப்பான தருணம் என்கிறார் மோதிஜி
Explore more from this Section...
ஐயெட்டு ஆண்டுகழிந்து ஆளவந்த அத்திவரதா… இன்னுமொரு தரிசனம் எமக்கருளும்!
அத்தி வரதர் வைபவம்
நான்முகன் ஓமத்தீயில் நல்லதோர் நிமித்தம் கொண்டு
வான்முகம் வந்ததேவா! கவின்கச்சி அத்திவரதா!பூண்முகம் உதயகதிரின் பொன்வண்ணம் தோய்ந்திருக்க
தேன்மிகும் நீங்காகருணை நேத்திரம் வழிய வந்தாய்!! - 01
அந்நியர் படையெடுப்போ? ஆகாதார் துயர்கொடுப்போ?
முந்தையர் நற்குலத்தோர் மூடிநீர் குளத்திலிட்டார்
பிந்தையர் மேன்மைகாண சொப்பனம் பேசிநீரும்
எந்தையர் எட்டுஐந்து ஆண்டுகள் கழியவந்தீர்!! -...
சென்னை பல்கலைகழகத்தில் கவிதை பாடநூலானது! கேரள திருநங்கை மகிழ்ச்சி!
கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்தவர் விஜயராஜ மல்லிகா. இவர் ஒரு திருநங்கை இவரது கவிதைகள் பிரபலமானவை. இவருடைய குறிப்பிட்ட சில கவிதைகள், கேரளாவின் எம்.ஜி.பல்கலைக்கழகம் மற்றும் காலடி ஸ்ரீசங்கராச்சாரியா சம்ஸ்கிருத பல்கலைக்கழகம் ஆகியவற்றில்...
தாய் உள்ளத்துக்கு இன்று 96வது பிறந்த நாள்!
திமுக., தலைவர் ஆகிக்கொண்ட கருணாநிதியின் 96-வது பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு திமுக., தலைவர் ஆக்கிக்கொண்ட மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
சிவபிரதோஷம்: “வேளைபிர தோஷமிது ஈசா” (கவிதை)
"வேளைபிர தோஷமிது ஈசா"
(மீ.விசுவநாதன்)
மாதாவின் தோற்றத்தில் ஈசா - உன்
மனத்துள்ள ஈரத்தைக் கண்டேன்
கேதாரின் மாமலையில் ஈசா - உன்
கீர்த்திமிகுப் பொற்சுடரைக் கண்டேன்
வாய்மணக்க உன்பேரைச் சொல்ல - என்
வம்சமது வாழுவதைக் கண்டேன்
காய்கனிந்த இன்பமெனும் ஈசா -...
காமஹாசா – இனி நீ ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது-!
அன்றே உன்னை அடையாளம் கண்டிருப்போம் -இன்று உன்னை டிவிட்டரில் மட்டுமல்ல கூகுளில் தேடினாலும் தெரியாதென்ற நிலை வந்திருக்கும் -
மானங்கெட்ட தமிழனே… மராட்டியனைப் பார்த்து பாடம் படி..!
மகாராஷ்ட்ராவில் எத்தனையோதலைவர்கள் ஆண்டாலும் இன்றும், முதல் மரியாதை சத்திரபதி சிவாஜிக்குத்தான்.
ஆதிசங்கரர், ஸ்ரீராமானுஜர் அவதார தினம்! சிறப்புக் கவிதை!
ஸ்ரீ ராமானுஜர்
கவிதை: மீ.விசுவநாதன்
சிறந்தோர்கள் தோன்றிய தெய்வீகப் பூமியில்
பிறந்தோர்கள் யாவர்க்கு(ம்) இன்பம் தரும்நற்
திருவே "இராமா னுஜ"ரா யிருக்க,
திருவா திரைவந்த தேன். (1)
தேன்தமிழால் ஆழ்வார்கள் செய்துதந்த பாசுரத்தை
வான்முழக்கம் செய்யும் மறையோர்கள் தான்முன்னே
செல்ல, பெருமாளோ பின்வர வேண்டுமென்ற
நல்ல...
அடல் பிஹாரி வாஜ்பாய் கவிதைகள்
அடல் பிஹாரி வாஜ்பாய் – கவிதைகள் -2
ஹார் நஹீ மானூங்கா...ரார் நயீ தானுங்கா
கால் கே கபால் பர் திகாதா மிடாதாஹூ
கீத் நயா காதாஹூ
ஹோகர் ஸ்வதந்த்ரதா மே னே கப் பாஹா ஹை
கர் லூ...
இதுதான் சமயம் என் தமிழ்நாடே…!
இதுதான் சமயம் என் தமிழ்நாடே !
புதிய விடியலுக்கு பூபாளம் பாடு.!
ஒரு துகள் ஊழல் ஒட்டிய பேரையும்
ஒவ்வா தென்றே ஒதுக்கித் தள்ளு. !
நல்லோர் ஆளும் வகைக்குத் துணையாய்
கள்ள ஆட்சியைக் கலைத்துப் போடு !
வாக்குகள் போட்டு...
ஒவ்வொரு நதியும் கங்கை! ஒவ்வொரு கல்லும் சங்கர்…! வாஜ்பாயி கவிதைகள்!
ஒவ்வொரு நதியும் கங்கை ஒவ்வொரு கல்லும் சிவலிங்கம்
- அடல் பிஹாரி வாஜ்பாயி
பாரத் கோயி பூமிகா துக்கடா நஹி ஹை.
ஜீதா ஜாக்தா ராஷ்ட்ர புருஷ் ஹை.
ஏ வந்தன் கீ தர்தீ ஹை.
அபிநந்தன் கீ தர்தீ...
புத்தாண்டே வா!
தமிழ்ப் பற்றுக் கொண்ட, தமிழை மும்பையில் வளர்த்த அமரர் இரா. இராகவன் அவர்கள் எழுதிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து மடலை வாசகர்களுடன் பகிர்ந்து கொண்டு, தமிழ்த் தொண்டாற்றிய இரா. இராகவனுக்கு ஒரு இதயப்பூர்வ...