January 25, 2025, 12:17 AM
24.9 C
Chennai

அறந்தாங்கியில் எளியோர்க்கு உணவு வழங்கிய பாஜக!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் ஜேஜே நகரில் பாஜக சார்பில் உணவு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

அறந்தாங்கியில் கடந்த மார்ச் மாதம் 24ந்தேதி ஊரடங்கு உத்தரவிற்கு பிறகு நகரம் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது.அரசின் சார்பில் ரேசன்கார்டு தாரர்களுக்கு ரூ.ஆயிரம் நிதி வழங்கப்பட்டது

இந்நிலையில் அறந்தாங்கி நகரில் உள்ள 27 வார்டுகளில் ஆதரவற்றவர்களுக்கு நகர பாஜக நிர்வாகிகள் பிரதமர் தேசியதலைவர் மாநில தலைவர் ஆலோசனைப்படி அறந்தாங்கி நகர வங்கி துணை தலைவரும் முன்னாள் நகராட்சி துணை தலைவருமான முரளிதரன் தலைமையில் கடந்த மார்ச் 24ந்தேதி முதல் கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து நகரின் பல பகுதியில் உணவு தயாரித்து வழங்கிய நிலையில்

ஜேஜே நகர் பகுதியிலும் உணவு வழங்கினர் இதில் நிர்வாகிகள் சின்னையா,திருமலைகணேசன்,பரமசிவம்,அய்யப்பன்,வீரமாகாளியப்பன்,சுப்புராமன்,மாரிமுத்து,ரமேஷ். அதிபதி,மஞ்சு, செல்வி,சித்ரா,முத்துலட்சுமி, தீபன் இளங்கோ பிரபாகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில் நகரவங்கி துணை தலைவர் முரளிதரன் கடந்த 25ந்தேதி முதல் தன் சொந்த செலவில் தனது நிறுவனத்தின் அருகில் தினசரி ஆதரவற்ற உணவின்றி உணவிற்காக காத்திருக்கும் நகர மக்களுக்கு உணவு வழங்கி வருகிறார்.மேலும் ஊரடங்கு தொடரும் வரை தன்னுடைய உணவு வழங்கும் பணி தொடரும் என்றார்.

bjp murali photo
bjp murali photo
ALSO READ:  கார்த்திகை முதல் நாள்; சபரிமலை பக்தர்கள் மாலை அணிந்து விரதம் ஏற்பு!

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜன.25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டங்க்ஸ்டன் திட்டத்தை வரவிடாமல் செய்ததில்… யாருக்கு வெற்றி?!

டங்க்ஸ்டன் திட்டத்தை வரவிடாமல் தடுத்ததில் யாருக்கு முழு வெற்றி போகவேண்டும் என்று பெரும் கூத்து நடந்துகொண்டிருக்கிறது.

திருப்பரங்குன்றத்தில் பாஜக., எம்.எல்.ஏ., இந்து முன்னணி தலைவர் ஆய்வு!

இந்துமுன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், பாஜக சட்டமன்ற குழு தலைவர் திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார்நாகேந்திரன் ஆகியோருடன்

தினசரி பெரியவா தியானம்: நூல் பெற..!

ரா. கணபதி அண்ணா, மகா பெரியவாளின் கருத்துகளைத் தொகுத்து அவற்றை தெய்வத்தின் குரல் என்று ஏழு பகுதிகள் அடங்கிய நூல் தொகுப்பாக வெளியிட்டுள்ளதை அனைவரும் அறிவோம்.

சிவபதம் – ‘சிதம்பரம் நடராஜ கீர்த்தனைகள்’ நூல் வெளியீடு!

ஆக, ஆக… இப்பணி, தில்லையம்பலத்தான் திருவடிக்கு, இந்த ஸ்ரீராமானுஜ தாஸன் செய்த சிறுதொண்டு!