spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉள்ளூர் செய்திகள்ஈவேரா., சிலை மீது செருப்பு வீசினால் ‘குண்டர் சட்டம்’: ஆணையர் உத்தரவு

ஈவேரா., சிலை மீது செருப்பு வீசினால் ‘குண்டர் சட்டம்’: ஆணையர் உத்தரவு

- Advertisement -

சென்னையில் அண்ணாசாலையில் சிம்சன் எதிரே உள்ள ஈ.வே.ராமசாமி நாயக்கரினி சிலை மீது செருப்பு வீசிய  பாஜக., வழக்கறிஞர் ஜெகதீசன் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஈ.வே.ராமசாமி நாயக்கரின் 140ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திங்கள்கிழமை அன்று, சென்னை சிம்சன் பகுதியில் அமைந்துள்ள ஈவேரா., சிலைக்கு பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்பினர் மாலை அணிவித்தனர். அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த வழக்கறிஞர் ஜெகதீசன் தனது செருப்பை எடுத்து ஈவேரா சிலை மீது வீசி எறிந்தார்.

இதை அடுத்து உடனே சுற்றி வளைக்கப் பட்ட அவரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது 4 பிரிவுகளில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில்ஜெகதீசனை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து இரண்டே நாளில் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஜெகதீசன் மீது நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Follow us on Social Media

19,173FansLike
387FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,893FollowersFollow
17,300SubscribersSubscribe