யானைகளுக்குத் தீங்கு விளைவிக்காத அப்பாவிகளை வெளியேற்றிவிட்டு, திமுக குடும்ப உறுப்பினர்களுக்காக வன அபகரிப்பா?
தேர்தல் வழிகாட்டும் நெறிமுறைகள் அமலில் இருக்கும்போது அவசர கதியில் அறிக்கை வெளியிட வேண்டிய அவசியம் என்ன?
COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX
அரை நூற்றாண்டுக்குப் பிறகான ரயில் சேவை; பயன்பாட்டைப் பொருத்து நிரந்தர ரயிலாகுமாம்!
மதுரை ராஜபாளையம் செங்கோட்டை புனலூர் வழியாக சென்னை தாம்பரம் - கொச்சுவேலி கோடை விடுமுறை குளிர்சாதனப் பெட்டிகள் சிறப்பு ரயில் மே 16 முதல் இயக்கப்பட உள்ளது.
― Advertisement ―
சட்டுபுட்டுனு இண்டி கூட்டணி நொறுங்கிப் போகும்: மோடி பேச்சு!
நீங்கள் பத்து மணிநேரம் வேலை செய்தால், மோதி 18 மணிநேரம் பணியாற்றுவான். இது என்னுடைய, 140 கோடி நாட்டுமக்களுக்கு நான் அளிக்கும் கேரண்டியாகும்.
More News
சாலைகளில் நமாஸ்… பொது சிவில் சட்டம்… என்ன சொல்கிறார் யோகி?
இராமனையும் தேசத்தையும் பிரிச்சுப் பார்க்க முடியாது. எங்க இந்த உணர்வு இருக்கோ அந்த தேசத்தோட முன்னேற்றத்தை உலகத்தில எந்த சக்தியாலயும் தடுக்க முடியாது.
‘மதசார்பற்ற’ சுதந்திர இந்தியாவில் வெகுவாக சரிந்து வரும் ஹிந்துக்கள் மக்கள்தொகை!
இந்தியாவில் 1950 மற்றும் 2015 க்கு இடையில் ஹிந்து மக்கள்தொகையின் பங்கு 7.82 சதவீதம் குறைந்துள்ளது, அதே சமயம் முஸ்லிம்களின் எண்ணிக்கை 43.15 சதவீதம் அதிகரித்துள்ளது,
Explore more from this Section...
கத்தி படிங்க, கத்தியுடன் படிக்காதீங்க; ரைமிங்கா பேசி அசத்திய தமிழிசை…!
கத்தி, கத்தி படிக்க வேண்டிய மாணவர்கள் கத்தியுடன் படிக்கின்றனர். படித்து பட்டம் வங்க வேண்டியவர்கள் பட்டா கத்தியுடன் படிக்க வருகிறார்கள் ” என்று ரைமிங்காக கூறினார்.
போலீஸ் நிலையத்தில் கேட்பரற்று கிடந்த பெருமாள் சிலையால் பரபரப்பு….!
இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள நகர போலீஸ் நிலையத்தில் பெருமாள் சிலை ஒன்று கேட்பாரற்று கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வெட்டிய கை !கொட்டிய ரத்தம் ! அப்படியும் கொள்ளயனை பிடித்த பெண்!
சென்னை பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் தனலட்சுமி. சினிமாத்துறையில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு தனலட்சுமி, வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தார்.
அப்போது அவருக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில்...
புதிய கல்விக் கொள்கை குறித்த கருத்தரங்கம்… சென்னையில் இன்று மாலை…!
புதிய கல்விக் கொள்கையும் தமிழகத்தின் எதிர்காலமும் என்ற தலைப்பில் எவ்வித அரசியல் சார்புமின்றி தமிழகத்தின் எதிர்கால நன்மைக்காக கருத்துகளை மக்கள் முன்பு எடுத்து வைப்பது
அன்று ஆதரவாக ஓட்டு கேட்ட பாதிரியை… இன்று துரத்தி துரத்தி அடிக்கிறார்கள் திமுக., ’புனிதர்கள்’!
இது குறித்து அந்த பாதிரியார் செய்தியாளர்களிடம் கூறுகிறார்... இந்த தேர்தல் நிற்பதற்கு ஒரே காரணம் பண விநியோகம். அதற்காக நான் தமிழனாக பிறந்ததற்கு வெட்கப்படுகிறேன் வேதனைப்படுகிறேன்!
காஞ்சியில் கடும் நெரிசல்: பக்தர்கள் 15 பேர் மயக்கம்!
காஞ்சிபுரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 15 பக்தர்கள் மயக்கம் அடைந்துள்ளனர். அத்திவரதரை தரிசிக்க சென்ற 15 பேரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
1லட்சம் தனியார் பள்ளி மாணவா்கள்; அரசு பள்ளியை நோக்கி படையெடுப்பு….!
தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து உள்ள தாகவும், சுமார் 1 லட்சம் மாணவர்கள் தனியார் பள்ளிகளில் இருந்து அரசு பள்ளிகளுக்கு வந்திருப்பதாகவும் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இந்தியன் 2 படத்தில் நடிக்க விருப்பமா?
கமல் - ஷங்கர் கூட்டணியில் உருவாகவுள்ள இந்தியன் 2 படத்தின் துணை வேடங்களில் நடிக்க உங்களுக்கு விருப்பமா? எனில், உங்கள் ஆர்வத்தை நிறைவேற்றும் தருணம் வந்துவிட்டது.
அத்திவரதரை தரிசிக்க திட்டமிட்டிருக்கிறீர்களா? இன்றும் நாளையும்… ஏகாதசி… எச்சரிக்கை!
கூட்டத்தை தவிர்க்க இன்று மாலை முதல் நாளை மாலை வரை கோவிலுக்கு வருகை தவிர்த்தல் நல்லது... என்று எச்சரிக்கின்றார்கள்.
நீதிமன்றம் பள்ளிகளுக்கு ஒரு மாதம் கெடு ! பேருந்துகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் !
சென்னை ஐகோர்ட்டில், புரசைவாக்கத்தைச் சேர்ந்த கோபிகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், "கோவையில் சமீபத்தில் பள்ளி வாகனத்தில் சென்ற மாணவி ஒருவரை, அந்த வாகனத்தின் ஓட்டுனர் மற்றும் அவரது உதவியாளர் பாலியல்...
தென்காசி புதிய மாவட்டத்திற்கு தனி அதிகாரி நியமனம் !
தென்காசி புதிய மாவட்டத்திற்கு தனி அதிகாரி நியமனம் !
திருநெல்வேலி மாவட்டத்தை இரண்டாக பிரித்து தென்காசியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் உருவாக்கப்படும் என்றார்.
இதே போன்று காஞ்சிபுரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து, செங்கல்பட்டை தலைமையிடமாக...
பிரதமருக்கு கடிதம் எழுதிய விவகாரம்! அலரும் மணிரத்னம்!
சகிப்பின்மை தொடர்பாக பிரதமர் மோடிக்கு அறிவுஜீவிகள் சிலர் கடிதம் எழுதியதாக செய்தித்தாள்களில் தகவல் வெளியானது இந்நிலையில் அந்த கடிதத்தில் உள்ள கையெழுத்து தன்னுடைய கையெழுத்து இல்லை என்று டைரக்டர் மணிரத்னம் கூறியிருக்கிறார்.
பசு வதை...