சென்னை

2024 மக்களவைத் தேர்தல்; விறுவிறு வாக்குப் பதிவு; வாக்களித்த தலைவர்கள் கருத்து!

இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் காலை முதலே வரிசையில் நின்று வாக்குகளை அளித்தனர். இன்று மாலை 6 மணியுடன் வாக்குப் பதிவு நிறைவு பெறுகிறது.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

தமிழ்நாட்டை தீமைகளிலிருந்து மீட்க, மாநில உரிமைகளை வென்றெடுக்க… பாமக – பாஜக அணிக்கு வாக்களிப்பீர்!

தமிழ்நாட்டை தீமைகளிலிருந்து மீட்க, மாநில உரிமைகளை வென்றெடுக்க… பாமக - பாஜக அணிக்கு வாக்களிப்பீர்! பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை

― Advertisement ―

குடிமக்களுக்கு மோடி விடுத்த அறைகூவல்!

நம் தேசமானது, சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டினை அமுதப் பெருவிழாவாகக் கொண்டாடிய போது, அப்போதே நான் இந்த விஷயத்தை, அனைவரின் முன்பாகவும் வைக்கத் தொடங்கி விட்டேன்

More News

மோடியின் கேரண்டி: உறுதியான சர்வதேச உறவுகள், ராஜதந்திர செயல்பாடுகள்!

ஆகையால் தான் நான், ப்ரோட்டோகாலில் சிக்கிப் போவதற்கு பதிலாக, செயல்பாட்டின் மீது கவனத்தைச் செலுத்தி, ராஜதந்திரத்தின் நிலையை, மாற்றியமைக்க முயற்சித்தேன்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Explore more from this Section...

நிறைவுபெற்றது அத்திவரதரின் சயனக் கோல தரிசனம்! நாளை முதல் நின்றகோலத்தில்..!

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள பொதுதரிசன பாதை மூடப்பட்டது. விஐபி தரிசனமும் பிற்பகல் 3 மணியுடன் நிறைவு. அத்திவரதரின் நின்றகோல ஏற்பாட்டிற்காக, சயனகோல தரிசனம் இன்று பாதியுடன் நிறைவு.

அரசு மருத்துவமனைகளில் கர்ப்பிணிகளுக்கு இலவச யோகா பயிற்சி; சுகாதாரத்துறை செயலா் அறிவிப்பு…!

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கர்ப்பிணிகளுக்கு யோகா பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது. யோகா பயிற்சியின் மூலம் அறுவை சிகிச்சை இன்றி சுகப்பிரசவம் பெறுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.

காலையில் விலகல்; மதியம் விலகலுக்கு விலகல்! பிறகு முடிவு வாபஸ்! ஜெ.தீபாவால் இன்று கலகல..!

இன்று ஜெ_தீபா தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட அறிவிப்பு, அவரது பெயரிலான பேரவையினருக்கு அதிர்ச்சியைத் தந்தது. அதே நேரம், இன்று செம காமெடி இருக்கு என்று பேஸ்புக்வாசிகளுக்கு உற்சாகத்தைத் தந்தது.

மகனை… ‘அன்புச் சகோதரன்’ ஆக்கிய ஸ்டாலின்! வழக்கம் போல் தலையை பிய்த்துக் கொண்ட துரைமுருகன்!

துரை முருகனின் அன்புச் சகோதரர் கதிர் ஆனந்த் என்று, வழக்கம் போல் உளறிக் கொட்டிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் பேச்சைக் கேட்டு, ஒரு கணம் அதிர்ந்த துரை முருகன், பின்னர் வழக்கம் போல் தலையைப் பிய்த்துக் கொண்டார்!

கூட்டு பிரார்த்தனை தெரியும் : பூட்டு பிரார்த்தனை தெரியுமா ?

விதியை விழிகளால் மாற்றும் கோலவிழி அம்மன் மயிலாப்பூரை காவல் காத்து வரும் கோலவிழி அம்மனுக்கு சோழர் காலத்துக்கும் முந்தைய வரலாறு உண்டு. ஆடி செவ்வாய் தேடி குளித்து என்று பக்தர்கள் கொண்டாடும் இந்த கோலவிழியம்மனை...

தொண்டன் தன்னருகே நிற்கவும் தகுதியில்லை..! வயதானவரை தள்ளிவிட்ட ஸ்டாலின்! வைரலாகும் வீடியோ!

கொடி புடிச்சியா, போஸ்ட்டர் ஒட்டுனியா, கோஷம் போட்டியானு மட்டும் இரு. உனக்கு பதவி மட்டுமில்லை, பக்கத்துல நிக்க இடம் கூட இல்லை. ~ திமுக தலைவர் டூ திமுக தொண்டன்.

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை இந்த வருடம் குறைவாகவே பெய்தது: வானிலை ஆய்வு மையம்!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை வலுவிழந்து விட்டதால் தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களுக்கு மழைக்கான வாய்ப்பு இல்லை!

வானிலை முன்அறிவிப்பு குறித்து   அறிய புதிய செயலி அறிமுகம்…!

புயல், மழை, வெள்ளம் போன்ற இயற்கை இடர்பாடுகள் குறித்த வானிலை முன் எச்சரிக்கைகளை பொதுமக்கள் அனைவரும் தெரிந்து கொள்ளும் பொருட்டு ''டி.என். ஸ்மார்ட் ஆப்'' என்ற செயலியை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

தேர்தல் பிரச்சாரத்தில் கிளிபிள்ளை; புது தினுசு….!

"உங்க ராசிக்கு தளபதியே வந்துட்டார்.. உதயசூரியனுக்கு ஓட்டு போடுங்க.." - கிளி ஜோசியம் மூலம் வாக்கு சேகரிப்பு.

கத்தி  படிங்க, கத்தியுடன் படிக்காதீங்க; ரைமிங்கா பேசி அசத்திய தமிழிசை…!

கத்தி, கத்தி படிக்க வேண்டிய மாணவர்கள் கத்தியுடன் படிக்கின்றனர். படித்து பட்டம் வங்க வேண்டியவர்கள் பட்டா கத்தியுடன் படிக்க வருகிறார்கள் ” என்று ரைமிங்காக கூறினார்.

போலீஸ் நிலையத்தில் கேட்பரற்று கிடந்த பெருமாள் சிலையால் பரபரப்பு….!

இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள நகர போலீஸ் நிலையத்தில் பெருமாள் சிலை ஒன்று கேட்பாரற்று கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வெட்டிய கை !கொட்டிய ரத்தம் ! அப்படியும் கொள்ளயனை பிடித்த பெண்!

சென்னை பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் தனலட்சுமி.  சினிமாத்துறையில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு தனலட்சுமி, வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில்...
Exit mobile version