உதகை மலர்க் கண்காட்சி… தொடங்கி வைத்தார் ஆளுநர்!

ooty flower show4 - 2026

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 123வது மலர்க் கண்காட்சியை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று தொடங்கி வைத்தார்.

கோடை விடுமுறைக் காலத்தில், தமிழகத்தில் சுற்றுலா பயணிகளின் முதல் இடத்தைப் பிடிப்பது உதகை. ஊட்டிக்குப் போவதென்றால் சுற்றுலாப் பயணிகளுக்கு அத்தனை குதூகலம். அதுவும் அக்னி நட்சத்திர கத்திரி வெய்யில் வாட்டி எடுக்கும் மற்ற இடங்களில் இருந்து, குளு குளு உதகைக்கு தேடிச் செல்லும் பயணியர் பலர்.

சுற்றுலா பயணிகளின் வருகையை மேலும் சிறப்பாக்கும் வகையில் ஆண்டுதோறும் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் மலர்க் கண்காட்சி நடைபெறுகிறது. இதனைக் காண குடும்பத்துடன் பயணிகள் திரள்வது வழக்கம். இந்த வருடம், வழக்கம் போல் 123வது மலர்க் கண்காட்சியை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று தொடங்கி வைத்துள்ளார்.ooty flower show1 - 2026

இன்று மலர்க் கண்காட்சி தொடங்குவதை ஒட்டி, நீலகிரி மாவட்டம் முழுவதும் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கண்காட்சிக்காக அரசு தாவரவியல் பூங்காவில் சுமார் 30 ஆயிரம் மலர் தொட்டிகளில் வளர்க்கப்பட்ட பல வண்ண மலர்கள் காட்சி மாடங்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.ooty flower show3 - 2026

ALSO READ:  திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

இந்தக் கண்காட்சியில் சிறப்பம்சமாக ஒரு லட்சத்து இருபத்தி ஐந்தாயிரம் காரனேஷன் மலர்களை கொண்டு நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரித் தோற்றம் அமைக்கப் பட்டுள்ளது. ஆர்க்கிட் மற்றும் காரனேசன் மலர்களை கொண்டு 12 அடி உயர அருவி உருவாக்கப்பட்டுள்ளது பயணியரை பெரிதும் கவர்ந்திருக்கிறதுooty flower show5 - 2026

மேலும், 10 ஆயிரம் லில்லியம், ஆர்டிக் மலர்களை கொண்டு மலர்க் கூடை, கண்ணாடி மாளிகை எதிரே 5 ஆயிரம் மலர்த் தொட்டிகளால் பிரம்மாண்ட மலர் வடிவம் என கண்களுக்கு விருந்தாக அமைக்கப் பட்டுள்ளன.

பூங்காவில் உள்ள மலர்ப் பாத்திகளில் பிரெஞ்சு மெரிகோல்டு, இன்கா மெரிகோல்டு உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட மலர் ரகங்கள் இடம்பெற்றுள்ளன. வெளிநாடுகளில் பூக்கும் அழகிய மலர்களுடன், நீலகிரியில் பூக்கும் கொய்மலர், ஆர்கிட்ஸ் மலர்களால் ஆன அலங்கார வளைவுகள் காண்போரை கவர்கின்றன.ooty flower show2 - 2026

இன்று தொடங்கியுள்ள இந்த மலர்க் கண்காட்சி வரும் 21ஆம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது. இறுதி நாளான 21ஆம் தேதி பல்வேறு போட்டிகளில் வெற்றிபெறுபவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வழங்க உள்ளார்.

ALSO READ:  நடத்தையில் சந்தேகம்... நடந்த சண்டை... மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories