திருச்சி

திருவாரூருக்கு புதிய ரயில்கள் அறிவிப்பு; புனலூர் ரயிலும் அப்படி நீட்டிக்கப்படுமா?

மதுரை கோட்டம் புனலூரில் இருந்து இயங்கும் திருவனந்தபுரம் கன்னியாகுமரி-புனலூர் ரயில்களை செங்கோட்டை வழி விருதுநகர் வரை நீடித்து இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

தினகரனை ஆதரித்து தேனியில் அண்ணாமலை தீவிர பிரசாரம்!

டிடிவி தினகரனை ஆதரித்து தேனியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது... இன்றைய தினம் காலை, தேனி பாராளுமன்றத் தொகுதியில், தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராகப் போட்டியிடும், அம்மா...

― Advertisement ―

‘மதசார்பற்ற’ சுதந்திர இந்தியாவில் வெகுவாக சரிந்து வரும் ஹிந்துக்கள் மக்கள்தொகை!

இந்தியாவில் 1950 மற்றும் 2015 க்கு இடையில் ஹிந்து மக்கள்தொகையின் பங்கு 7.82 சதவீதம் குறைந்துள்ளது, அதே சமயம் முஸ்லிம்களின் எண்ணிக்கை 43.15 சதவீதம் அதிகரித்துள்ளது,

More News

தாயையும் குடும்பத்தையும் பற்றி அவதூறு பேசும் முன் அவர்கள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லையே!

என் தாயையும் குடும்பத்தையும் பற்றி அவதூறு பேசும் முன்பாக அவர்கள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லையே!

ஆட்சிக்கு வந்த பின் முதல் 100 நாட்களின் தீர்மானங்கள்!

இன்று நமது தேசம், 25 ஆண்டுகள் என்ற இலக்கை நோக்கிப் பணியாற்றும் வேளையிலே, அடுத்த ஐந்தாண்டுகளுக்கான திட்டத்தைத் தீட்டி வருகிறது.

Explore more from this Section...

சுவாமி விவேகானந்தர் தஞ்சைக்கு விஜயம் செய்த 125-வது ஆண்டு விழா!

நிகழ்ச்சிக்கு வந்திருந்த சுமார் 100 பேரும் சுவாமிஜிக்கு புஷ்பாஞ்சலி செய்தனர் .

மாணவி மரணத்தில் உண்மை வெளிவர சிபிஐ., விசாரணை தேவை: அண்ணாமலை வலியுறுத்தல்!

அற்புதமான காவல் துறைக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையை சுதந்திரமாக செயல்படவிடுங்கள் என்று கூறினார்.

சமயபுரம் மாரியம்மனுக்கு அரங்கநாதர் சீர்!

தைப்பூசத்தையொட்டி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோயிலில் இருந்து சமயபுரம் மாரியம்மனுக்கு செவ்வாய்க்கிழமை மாலை சீர் வரிசைப் பொருள்கள் கொண்டு செல்லப்பட்டன. ஸ்ரீரங்கம் அரங்கநாதரும், சமயபுரம் மாரியம்மனும் அண்ணன் தங்கை உறவுமுறை கொண்டவா்கள். இதையொட்டி ஆண்டுதோறும்...

இன்றே கடைசி! விண்ணப்பிக்கவும்!

திருச்சியில் செயல்பட்டு வரும் தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள திட்ட உதவியாளர், இளம் தொழில் வல்லுநர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம்:...

சமயபுரம் கோவில் உண்டியல் ரூ.1 கோடியே 7 லட்சம் காணிக்கை!

பக்தர்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கைகள் மாதம் இருமுறை உண்டியல் திறக்கப்பட்டு எண்ணப்பட்டு வருகிறது.

ஆவுடையார்கோவிலில் மார்கழி திருவாதிரை தேரோட்டம்!

ஆவுடையார்கோயில் ஆத்மநாதசுவாமி கோயிலில் மார்கழி திருவாதிரை திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது.

திருவரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி: பரமபத வாசல் திறப்பு!

எனவே ஒரு மாதம் முன் வரும் ஏகாதசியை கணக்கிட்டு, கார்த்திகை மாதத்திலேயே ஏகாதசி உத்ஸவம் தொடங்கி நடைபெற்றது.

வைகுண்ட ஏகாதசி.. நாளை விடுமுறை: திருச்சி ஆட்சியர்!

வைகுண்ட ஏகாதசி பெருந் திருவிழாவை முன்னிட்டு, அன்றைய தினம் திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது

3 நாட்களாய் மீட்பாரின்றி வெள்ள நீரில் தத்தளிக்கும் குதிரைகள்!

மைதானத்தை வெள்ளநீர் சூழ்ந்த நிலையிலும் அந்த குதிரைகளை அவிழ்த்து ஓட்டி செல்ல யாரும் வரவில்லை.

இயல் இசை நாடகம் என… முத்தமிழுக்கு ஒரு சத்தான விழா!

இயல் இசை நாடகம் என முத்தமிழுக்கு விழா! திருவரங்கம் திரு அத்யயன உத்ஸவம் தொடக்கம்!

யோவ்… போய்யாமொழி… விடியலின் சாயம் வெளுத்தது!

வயலில் இறங்கி வெள்ளத்தைப் பார்வையிடுங்களேன் என்று ஒரு வயதானவர் கூறினார். அதற்கு அன்பில் மகேஷ் பொய்யாமொழி... யோவ் போய்யா

ஸ்ரீரங்கம் கோவிலில் மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுஹான் சாமி தரிசனம்

மூலவர் பெரிய பெருமாள் ரங்கநாதரை வழிப்பட்டுவிட்டு பின்னர் தாயார் சன்னதியில் தரிசனம் மேற்கொண்டார்.
Exit mobile version