காதிலே பூ! கொள்கையெலாம் ப்பூ ப்பூ…

Published:

photoon Mahatma - 2026

உண்ணாவிரதம் என்றால் என்னவென்றே தெரியாத

அன்னியன் ஆங்கிலேயனிடம்
உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வெற்றி கண்டாய்!
உத்தம உருவாய் உனைக் கொண்டாடியது உலகம்!

உன் வழியைத்தான் இன்றும் ஒருவர் மேற்கொண்டிருக்கிறார்…

உண்ணாவிரதம் என்றால் என்னவென்றே தெரியாத
அன்னிய அடிவருடிகளிடம்…
போராட்டம் நடத்துபவரையே களங்கம் சுமத்தி
அப்புறப்படுத்தும் வழி கண்டவர்களாய்..!

அன்று அகிம்சைப் போராட்டத்தாலே
காங்கிரஸ் இயக்கம் கொண்டு
ஆங்கிலேயன் காதிலே பூச்சுற்றினாய்!
இன்று ஹிம்சை செய்வதையே வழியாய்க் கொண்ட
காங்கிரஸ் கட்சிக்காரர்கள்
உன் பெயரையே போட்டுக்கொண்டு
உன் காதிலே பூச்சுற்றுகிறார்கள்…

அட… இருங்க… இருங்க…
எங்கள் பங்குக்கு நாங்களும் சுற்றுகிறோம்…

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img