இது, திருவள்ளுவர் அவதரித்ததாக நம்பப்படும் மயிலாப்பூர் திருவள்ளுவர் அவதாரத் தலம். திருவள்ளுவருக்குத் தனிக்கோயில் உள்ளது. அவர் அவதரித்த இலுப்ப மரத்துக்கடியில், பெற்றோர் ஆதி பகவனுடன் கூடிய சிலைகளும் வைக்கப்பட்டுள்ளன. திருவள்ளுவரையும், திருக்கோயிலையும் இங்கே தரிசியுங்கள்.
இது, திருவள்ளுவர் அவதரித்ததாக நம்பப்படும் மயிலாப்பூர் திருவள்ளுவர் அவதாரத் தலம். திருவள்ளுவருக்குத் தனிக்கோயில் உள்ளது. அவர் அவதரித்த இலுப்ப மரத்துக்கடியில், பெற்றோர் ஆதி பகவனுடன் கூடிய சிலைகளும் வைக்கப்பட்டுள்ளன. திருவள்ளுவரையும், திருக்கோயிலையும் இங்கே தரிசியுங்கள்.
Leave a Reply