December 6, 2025, 1:45 AM
26 C
Chennai

குழந்தை திருமணத்திற்கு இரண்டு மடங்கு தண்டனை; மத்திய அரசு அதிரடி.!

chiled marriag - 2025

ஆண்களின் திருமணவயதில் மாற்றம் செய்கிறது மத்திய அரசு ! குழந்தை திருமணத்திலும் முக்கிய மாற்றம்.

டெல்லியில் விரைவில் அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில் மத்திய அரசு எதுபோன்ற திட்டங்களை முன்வைத்துள்ளது, என்ற தகவல்கள் வெளிவரத்தொடங்கியுள்ளது.

மதம்மாற்ற தடை சட்டம் கொண்டுவரப்படுமா? அல்லது பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படுமா என்று பலரும் விவாதம் நடத்தப்பட்டு வரும் வேலையில்.,

therumanam 3 - 2025

பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னோட்டமாக மத்திய அரசு இந்தியர்களின் திருமண வயதில் மாற்றம் கொண்டுவர முடிவு செய்துள்ளது.

அதன்படி இந்தியாவில் ஆண்களின் திருமண வயது 21, பெண்களின் திருமண வயது 18 ஆக உள்ளது,

ஆனால் சீக்கியர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் பெரும்பாலும் ஆண்கள் 18 வயதிற்கு முன்பாக திருமணம் செய்துகொள்வதால், பொது சிவில் சட்டம் கொண்டுவந்தால் நடைமுறையில் மாற்றம் வேண்டும் என்பதற்காக அரசு, ஆண்களின் திருமண வயதை 18 ஆக குறைக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

P M S 1 - 2025

மேலும் தற்போது திருமண வயதை அடையாதவர்கள் முன்பே திருமணம் செய்துகொண்டு திருமண வயதை அடைந்தபின்பு சேர்ந்து வாழ்ந்தால் அந்த திருமணம் செல்லும்

ஆனால் அதிலும் மாற்றம் கொண்டுவருகிறது,, இனி திருமண வயதை அடையாமல் நடைபெறும் குழந்தை திருமணங்கள் செல்லாது,

மேலும் குழந்தை திருமணத்தில் ஈடுபடுபவர்களுக்கு இரண்டு மடங்கு அதிகமான தண்டனை வழங்கவும் மத்திய அரசு சட்டம் நிறைவேற்ற இருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது.

இதன்மூலம் மத்திய அரசு பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்த இருப்பதை சூசகமாக சொல்லியுள்ளதாக மூத்த பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலா்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories