கல்வெட்டில் பதிக்கப்பட்ட கருணாநிதியின் ‘பஞ்ச சீல’க் கொள்கைகள்!

Published:

IMG 20181216 WA0042 e1544973234943 - 2026
கருணாநிதியின் ஐந்து கட்டளைகள்

கருணாநிதியின் சிலை திறப்பு நிகழ்வில் இடம்பெற்ற கல்வெட்டில் 5 கட்டளைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

5 கட்டளைகள் கருணாநிதியின் கட்டளைகளாக கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளன.. அவை..
1. அண்ணா வழியில் அயராது உழைப்போம்
2. ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம்
3. இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்
4. வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வோம்
5. மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி

இந்த பஞ்சசீலக் கொள்கைகள் கருணாநிதியால் சொல்லப் பட்டதாக, கல்வெட்டில் பொறித்து வைத்திருக்கிறார்கள்

இந்த கல்வெட்டு திறக்கப்படும்போது இந்தி திணிப்பை என்றென்றும் தமிழகத்தில் மேற்கொண்டுவந்த காங்கிரசின் சோனியாவும் உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img