பிக்பாஸ் சீசன் 3.. யார் வெற்றியாளர்? பாலாஜிஹாசனின் சர்ச்சை!

balaji hassan e1563699893905 - 2026

பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி நான் எதுவும் சொல்லவில்லை. என்னை முடித்து கட்ட வேண்டும் என்று சிலர், குறிப்பாக என்னுடைய துறை சார்ந்தவர்களே போட்டி பொறாமையுடன் வதந்திகளை பரப்புகிறார்கள் என்று ஜோதிடர் பாலாஜி ஹாசன் கூறியுள்ளார்.

அண்மை காலமாக பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி பல்வேறு செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது. யார் என்ன செய்தார்கள், என்ன சொன்னார்கள் என்று ஒரு பரபரப்பை ஏற்படுத்தி மக்களின் மனதில் இதை போராட்டமாகவே இது கருதப்படுகிறது.

biggboss - 2026

இது ஒரு புறம் இருக்க, சேலம் ஜோசியர் பாலாஜி ஹாசன் பிக் பாஸ் வெற்றியாளர் யார் என்பதை கணித்து கூறியதாக பல ஊடங்களிலும், ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் போன்ற இணையதளங்களிலும் பரவலாக செய்தி வந்தது.

ஆனால் அவருடைய தரப்பிலிருந்து வந்த செய்தியோ, என்னை ஒரு வழியாக முடித்து கட்ட வேண்டும் என்று சிலர், குறிப்பாக என்னுடைய துறை சார்ந்தவர்களே சின்ன பையன் வளர கூடாது என்று கடுமையான போட்டி பொறாமையுடனும் வதந்திகளை பரப்புகிறார்கள் என்று கூறியுள்ளார்.

விஜய் டிவி நடத்தி வரும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் யார் வெற்றி பெறுவார் என நான் எந்த கணிப்பும் வெளியிடவில்லை. நான் சொன்னதாக ஊடகங்களில் வெளியாவது அனைத்தும் அந்தந்த ஊடகங்களின் கற்பனையே.

ALSO READ:  தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

நான் எந்த செய்தி வெளியிட்டாலும் வீடியோவுடன் மட்டுமே வெளியிடுவேன். எனவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் ஜெயிப்பார் அவர் ஜெயிப்பார் என நான் சொன்னதாக வரும் அனைத்து செய்திகளையும் மக்கள் நம்ப வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

விஜய் தொலைக்காட்சியில் நடந்து கொண்டிருக்கும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சி பற்றி எனக்கு ஏதும் தெரியாது. அப்படி இருக்கையில் அந்த போட்டியில் பங்கு பெற்றிருக்கும் போட்டியாளர்கள் பற்றியோ அவர்களின் ஜாதகமோ என்னிடம் இல்லாத போது அந்த நிகழ்ச்சியில் இவர் வெற்றி பெறுவார், அவர் வெற்றி பெறுவார் என்று நான் எப்படி கணிக்கமுடியும்.

எந்த ஒரு கணிப்பாக இருந்தாலும் அதை வீடியோ மூலமாகவே பதிவு செய்வேன். எழுத்து வடிவமாகவோ அல்லது வேறு வடிவிலோ என்னுடைய கணிப்பு என்று வெளியிடப்பட்டால் அது நிச்சயமாக அது தவறான தகவலே ஆகும். முகநூல் அல்லது யூடியுப்பில் பதிவு செய்யப்படும் வீடியோக்களை தாராளமாக யார் வேண்டுமானாலும் உபயோகித்து கொள்ளலாம் அதனால் எனக்கு எந்த ஒரு பிரச்னையும் இல்லை என்று கூறியுள்ளார்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : மேகாலயா

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories