பிரசவ விடுப்பில் சென்ற ஆங்கில ஆசிரியை! அவதிப்படும் மாணவிகள்!

school-1
school-1

வந்தவாசி அருகே தேசூர் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில பாடம் நடத்தும் ஆசிரியை பிரசவ விடுப்பில் சென்றதால் கல்வி கற்க முடியாமல் 230 மாணவிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

வந்தவாசி அடுத்த தேசூரில் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 1000க்கும் அதிகமான மாணவிகள் பயிற்று வருகின்றனர். தற்போது கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் விதமாக முதல் கட்டமாக 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவிகளுக்கு மட்டும் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

ஏற்கனவே விருப்பம் உள்ள மாணவிகளுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்த நிலையில் இங்கு ஆங்கில ஆசிரியையாக நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஜீவிதா என்பவர் பணிபுரிந்து வந்தார்.

தெள்ளாரில் தங்கி வேலை செய்து வந்த ஆசிரியை பிரசவ விடுப்பு காரணமாக கடந்த 6 மாதங்களாக விடுப்பில் சென்றுள்ளார். இவருக்கான விடுப்பு வருகிற ஜூன் மாதம் வரை உள்ளதாக கூறப்படுகிறது.
இவருக்கு மாற்றாக யாரையும் இதுவரை மாவட்ட கல்வி அலுவலர் நியமிக்காமல் இருப்பதால் மாணவிகள் கல்வி கற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே, கொரோனா காலத்தில் பல மாதங்கள் விடுப்பில் இருந்த மாணவிகள் தற்போது ஆர்வத்துடன் கல்வி கற்க பள்ளி வந்துள்ள நிலையில் ஆங்கில பாடத்திற்கான ஆசிரியை இல்லாததால் பிளஸ் 1 பிரிவில் 150 மாணவிகளும், பிளஸ் டூ பிரிவில் 80 மாணவிகளும் பெரும் குழப்பத்தில் உள்ளனர்.

ALSO READ:  சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

இதுகுறித்து பெற்றோர்கள் தலைமை ஆசிரியரிடம் புகார் செய்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லையாம். மாவட்ட முதன்மை கல்வி அலுலவரிடம் பெற்றோர்கள் தொலை பேசிவாயிலாக புகார் செய்தபோது பள்ளியில் உள்ள தலைமை ஆசிரியர் இன்னும் இதற்கான கடிதம் அனுப்பவில்லை எனக்கூறி வருகிறாராம்.

எனவே, இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து. மே மாதம் நடைபெற உள்ள பொதுதேர்வுக்கு மாணவிகள் தயாராகும் நிலையில் ஆங்கில ஆசிரியை ஒருவரை நியமிக்க வேண்டும் என பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் பேசினார்.

உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

உணவுப்பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள் உங்களை வணங்குகிறேன்-சம்பா மிளகாய் மதிப்புக்கு கூட்டப்பட்ட உற்பத்தி நிறுவனமான குளோபல் சில்லி அக்ரோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை திறந்து வைத்து

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories