March 20, 2025, 10:01 AM
31 C
Chennai

காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 51): ஆப்தேயின் பஞ்சக்னி போராட்டம்

ஆப்தேயின் கைது மற்றும் விசாரணைக்குப் பிறகு, இந்திய பத்திரிகையாளர் (அவசரக்கால) சட்டத்தை ( INDIAN PRESS ( EMERGENCY ) ACT ) மீறிச் செயல் படுவதாகக் கூறி, கோட்ஸேயும் ஆப்தேயும், பலமுறை போலீசாரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர்.

பின்னாளில், காந்தி கொலை செய்யப்படுவதற்கு ஒரு வாரக் காலத்திற்கு முன்பாகவே, போலீசாருக்கு காந்தியை கொலை செய்ய ‘ ஹிந்து ராஷ்ட்ரா ‘ (’அக்ரனி‘ தினசரி ஒரு காலக்கட்டத்தில் இவ்வாறு பெயர் மாற்றம் செய்யப்பட்டது) ஆசிரியரும், அவரோடு சேர்ந்து வேறு சிலரும் திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் கிடைத்தது.

ஆனால் இந்த தகவல்கள், நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் காவல்துறைக்குள் இருந்த உட்பூசல் மற்றும் பொறாமை காரணமாக, காந்தி கொலையின் போது, பூனாவில் காவல்துறை துணைக் கண்காணிப்பாளராக இருந்த DEULKAR ஐ எட்டவே இல்லை.

அதனைப் பற்றி பின்னர் விரிவாகப் பார்க்கலாம்.

அதற்கு முன்…. ‘ அக்ரனி ‘ தினசரி,காந்திக்கு எதிரான ஆப்தேயின் போராட்டத்தை செய்தியாக வெளியிட்ட விதமே வித்தியாசமாக இருந்தது. தினசரியின் முதல் பக்கத்தில்,ஒரு புறம் காந்தி,இன்னொரு புறம் ஆப்தே படத்தை போட்டு,

‘’ பாகிஸ்தான் உருவாக்கத்திற்கு நீ ஒப்புக் கொண்டதால் உன்னை நூறு முறை தூற்றுகிறேன் ‘’ என்று ஆப்தே கூறுவது போல வடிவமைத்திருந்தது. இவையெல்லாம் காந்தி கொலையின் விசாரணை போது ஆதாரங்களாக, ஆவணங்களாக ஆயின.

ஹிந்து மகா சபா அரசியல் பணிகள் ஒரு புறம், பத்திரிகை பணிகள் ஒரு புறமென இருந்தாலும், சற்றும் சளைக்காமல் உத்வேகத்துடன் செயல்பட்டுக் கொண்டிருந்த ஆப்தேக்கு, காந்திக்கு எதிரான ‘ பஞ்சக்னி ‘ போராட்டத்திற்குப் பிறகு, தன் பள்ளி மாணவி மனோரமா சால்வியேயிடமிருந்து தன்னை பார்க்க வரும்படியாக ஒரு கடிதம் வந்தது.

அவரும் சுறுசுறுப்பாக மனோரமா சால்வியைக் காண பம்பாய் புறப்பட்டுச் சென்றார்.

( தொடரும் )

#காந்திகொலையும்பின்னணியும்

– எழுத்து: யா.சு.கண்ணன்

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 20 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மார்ச் 19 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

சிவகாசி மாநகராட்சி கூட்டத்தில் தேசிய கீதம் அவமதிக்கப் பட்டதாக பாஜக., குற்றச்சாட்டு!

தொடர்ந்து கூட்டத்தை விட்டு பாதியிலேயே வெளியேறிய மேயர் சங்கீதாவின் செயலை கண்டித்தும் மாமன்ற கூட்டத்தில் தேசிய கீதத்தையும் அவமதித்துவிட்டதாக மேயருக்கு

பஞ்சாங்கம் மார்ச் 18 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆர்.எஸ்.எஸ்., பற்றிய பிரதமர் மோடியின் அனுபவங்கள்!

இத்தகைய பவித்திரமான அமைப்பிடமிருந்து நற்பண்புகள் எல்லாம், எனக்குக் கிடைத்தது என் நற்பேறு.

Topics

பஞ்சாங்கம் மார்ச் 20 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மார்ச் 19 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

சிவகாசி மாநகராட்சி கூட்டத்தில் தேசிய கீதம் அவமதிக்கப் பட்டதாக பாஜக., குற்றச்சாட்டு!

தொடர்ந்து கூட்டத்தை விட்டு பாதியிலேயே வெளியேறிய மேயர் சங்கீதாவின் செயலை கண்டித்தும் மாமன்ற கூட்டத்தில் தேசிய கீதத்தையும் அவமதித்துவிட்டதாக மேயருக்கு

பஞ்சாங்கம் மார்ச் 18 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆர்.எஸ்.எஸ்., பற்றிய பிரதமர் மோடியின் அனுபவங்கள்!

இத்தகைய பவித்திரமான அமைப்பிடமிருந்து நற்பண்புகள் எல்லாம், எனக்குக் கிடைத்தது என் நற்பேறு.

ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் காட்டு தர்பார் ஆட்சியை நடத்துகிறது திமுக!

கருத்து சுதந்திரத்தை குழி தோண்டி புதைக்கும் திமுகவின் சர்வாதிகார செயலை இந்து முன்னணி சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம் -

திமுக., அரசின் சாராயக் கடை ஊழல்: போராட்டத்தை தடுத்து பாஜக., தலைவர்கள் கைது!

தேதியே அறிவிக்காமல், திடீரென்று ஓருநாள், நாங்கள் போராட்டத்தை முன்னெடுத்தால் உங்களால் என்ன செய்ய முடியும்? - என்று அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

பாரம்பரிய பூர்வீக கோவில்களின் கட்டமைப்பு, ஆன்மீக அம்சங்கள், தல வரலாறு பயிற்சி பட்டறை!

திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் பாரம்பரிய பூர்வீக கோவில்களின் கட்டமைப்பு, ஆன்மீக அம்சங்கள் மற்றும் தல வரலாறு பயிற்சி பட்டறை நடைபெற்றது.

Entertainment News

Popular Categories