ஜன-2: இன்று குருகோவிந்த் சிங் ஜெயந்தி!

Published:

guru govind singh horz - 2026

5 ஜனவரி 1666 இல் பிறந்த கோவிந்த் சிங் பத்தாவது சிக்கிய குருவாக போற்றப்படுகிறார்.

ஆன்மீகத் தலைவர், போர்வீரர், கவிஞர், தத்துவஞானி என்று பல தளங்களில் மக்களுக்கு சேவை ஆற்றியுள்ளார். இவருடைய தந்தையார் குரு தேஜ்பகதூர் இஸ்லாம் மதத்திற்கு மாற மறுத்ததால் சிரச்சேதம் செய்து கொல்லப்பட்டார் .

ஒன்பது வயது நிரம்பிய குரு கோவிந்த சிங் சீக்கியர்களின் பத்தாவது குருவாக நியமிக்கப்பட்டார். இவர் உயிரோடு இருக்கும்போதே இவருடைய இரண்டு மகன்கள் முகலாயர்களால் மரண தண்டனை விதிக்கப்பட்டு கொல்லப்பட்டனர். மேலும் இரு மகன்கள் போரில் இறந்தனர்.

இவர் 41வது வயதில் 1708 அக்டோபர் 7-இல் இரு இஸ்லாமியர்களால் கொல்லப்பட்டார்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img