பொது தகவல்கள்

இந்தியாவிற்கு வருகை தரும் ஜப்பான் பிரதமர்!

இருநாடுகளின் உறவு தொடர்பாக நடைபெறும் வருடாந்திர சந்திப்பின் ஒரு பகுதியாக பிரதமர் நரேந்திர மோடியுடன் குவாஹட்டியில் பேச்சுவார்த்தை நடைபெற இருந்தது.

டி.ஆா்.டி.ஓ வளங்கள்-மேலாண்மை பொது இயக்குநா் சித்ரா ராஜகோபாலுக்கு சுமன் சர்மா விருது!

தஞ்சாவூரிலுள்ள இந்திய உணவு பதப்படுத்தல் தொழில்நுட்ப நிறுவனத்தின் இயக்குநர் அனந்தராமகிருஷ்ணனுக்கு சுற்றுச்சூழல் பொறியியலுக்கான வடிவமைப்பு விருது வழங்கப்பட்டது.

வீட்டுப் பொருள் கொண்டு சளியை நீக்க எளிய வழி!

வெங்காயத்தை தீயில் சுட்டு சாப்பிடுவதன் மூலம், இருமல் மற்றும் சளியில் இருந்து விடுதலை கிடைக்கும்.

ஜன-2: இன்று குருகோவிந்த் சிங் ஜெயந்தி!

இவர் 41வது வயதில் 1708 அக்டோபர் 7-இல் இரு இஸ்லாமியர்களால் கொல்லப்பட்டார்.

ஸ்மார்ட் கார்ட் இருந்தாதான்… பொங்கல் பரிசுத் தொகுப்பு!

தமிழகத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி வரும் 9-ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இதற்கு பயனாளர்கள் ஸ்மார்ட் கார்ட் வைத்திருக்க வேண்டும் என்று கூறப் பட்டுள்ளது.

ஸ்ரீவைகுண்டத்தில் அதிமுக வேட்பாளர் வெற்றி!

பதவிகளுக்கு யாரும் வேட்புமனுத் தாக்கல் செய்யாததால் தேர்தல் நடைபெறவில்லை. இந்த 1,136 பதவிகளைத் தவிர 2,401 பதவிகளுக்கு டிசம்பர் 27, 30 ஆகிய நாட்களில் 2 கட்டமாக தேர்தல் நடைபெற்றது.
- 2026

பெண்ணிடம் நடந்து கொண்ட முறைக்காக மன்னிப்புக் கேட்ட போப்!

அமைதிக்கு உதாரணமான பதவியில் இருக்கும் போப், இவ்வாறு நடந்து கொண்டது ஏமாற்றம் அளிப்பதாக பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்தனர்.

முதல்வர் ஜூனில் சீனா பயணம்!

இந்த பயணம் மூலம் தமிழகத்தில் கிளையை நிறுவ வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இந்தப் பயணம் மிகுந்த எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.

தாமதமாகும் தேர்தல் முடிவுகள்: ஆட்சியர்!

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது.இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது.

திண்டுகல்லில் சிலிண்டர் வெடித்து 2 வீடுகள் சேதம்!

அருகிலிருந்த முருகேசனின் வீடும் தீப்பற்றி எரிந்துள்ளது. இந்த தீ விபத்தில் ஒரு பைக், ஆவணங்கள், பணம் ரூ 20,000 உட்பட அனைத்தும் எரிந்து நாசமாகியுள்ளன.

ஏகாதசியிலிருந்து அனைவருக்கும் உண்டு இலவச லட்டு! திருப்பதி தேவஸ்தானம்!

இலவசமாக ஒரு லட்டும், சலுகை விலையில் 4 லட்டுகள் 70 ரூபாய்க்கு வழங்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் ஆண்டுக்கு 250 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது.

ஆடைக்கு வந்த ஆபத்து! அச்சத்தில் பெண்கள்!

குடியிருப்புக்குள் மேலாடையின்றி நுழைந்த மர்ம நபர் ஒருவர், குடியிருப்பில் ஜன்னல்களைத் திறந்து பார்த்தது தெரியவந்தது
- 2026

Recent articles