கிருஷி கர்மான் விருது! பிரதமரிடமிருந்து பெற்றார் அமைச்சர் ஜெயக்குமார்!

jayakumar - 2026

கடந்த ஆண்டில் மட்டும் தமிழக அரசு வேளாண்மைத்துறையின் அதிரடி நடவடிக்கையால் 1.42 லட்சம் ஹெக்டேரில் ரூ.700.69 கோடி நிதி மூலம் நுண்ணீர் பாசன அமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தியாவிலேயே நுண்ணீர் அமைப்புகள் செயல்படுத்தப்பட்ட பரப்பளவில் தமிழகம் முதலிடம் பிடித்தது.

நுண்ணீர் அமைப்புகள் மூலம் எண்ணெய் வித்துகள் உற்பத்தியில் தமிழக வேளாண் துறை முதலிடத்தில் இருப்பதால், மத்திய அரசு ‘கிரிஷி கர்மான்’ என்னும் விருதை வழங்க உள்ளதாகவும், ஜனவரி 3 ஆம் தேதி(இன்று) தும்கூரில் நடைபெற உள்ள விழாவில், தமிழக வேளாண்துறைக்குப் பிரதமர் நரேந்திர மோடி வழங்கவுள்ளார் என்றும் முன்னரே அறிவிக்கப்பட்டது.

அதன் படி , இன்று கர்நாடக மாநிலம் தும்கூரில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடியிடம் இருந்து தமிழக அரசின் வேளாண்துறை சார்பாகக் கிருஷி கர்மான் விருதை அமைச்சர் ஜெயக்குமார் பெற்றுக் கொண்டார்.

அந்த நிகழ்ச்சியில், முதன்மைச் செயலர் ககன்தீப் சிங் உள்ளிட்ட தமிழக அரசின் உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர். எண்ணெய் வித்துகள் உற்பத்தியில் முதலிடம் பிடித்து தமிழக வேளாண்துறை 5 ஆவது முறையாக இந்த கிருஷி கர்மான் விருதைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories