December 6, 2025, 12:16 AM
26 C
Chennai

எனது தாய் பாடகி அனுராதா! கேரள பெண் வழக்கு!

anuradha 1 - 2025

பிரபல பின்னணி பாடகி அனுராதா பாட்வாலின் மகள் என்று கூறி கேரளாவின் திருவனந்தபுரத்தில் வசிக்கும் 45 வயது பெண் ஒருவர் மாவட்ட குடும்ப நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளார்.

பத்மஸ்ரீ மற்றும் தேசிய திரைப்பட விருதைப் பெற்றுள்ள பிரபல பின்னணி பாடகி அனுராதா பாட்வாலின், இசையமைப்பாளர் அருண் பட்வாலை மணந்தார்.

இந்நிலையில், 1974 ஆம் ஆண்டு பிறந்த கர்மலா மோடெக்ஸ் என்பவர் தற்போது திருவனந்தபுரம் குடும்பநல நீதிமன்றத்தில் அனுராதா பாட்வாலின் தனது தாய் என வழக்கு தொடர்ந்துள்ளார்.

anuradha - 2025

இது குறித்து கர்மலா மோடெக்ஸ் தெரிவித்திருப்பதாவது..சுமார் நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பு, மரண தருவாயில் எனது வளர்ப்புத் தந்தையான பொன்னச்சன் எனது உண்மையான தாய் அனுராதா பாட்வால் என கூறினார்.

அனுராதா அந்த சமயத்தில் பாடல் தொழிலில் முன்னேறி கொண்டிருந்ததால், குழந்தையாக இருந்த என்னை வளர்க்க முடியாமல் நான் பிறந்த 4 நாட்களில் என்னை வளர்ப்பு பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.

anuradha 3 - 2025

மகாராஷ்டிராவில் ராணுவத்தில் பணியமர்த்தப்பட்ட பொன்னச்சன், அனுராதாவுடன் நட்பு கொண்டிருந்தார். பின்னர், அவர் கேரளாவுக்கு இடமாற்றம் பெற்றார். தான் அனுராதா பட்வாலின் மகள் என்பது எனது வளர்ப்பு தாய் ஆக்னஸூக்கு கூட தெரியாது என தந்தை தெரிவித்ததாக கூறினார்.

மூன்று மகன்களைக் கொண்ட இந்த தம்பதியினர், கர்மலாவை நான்காவது குழந்தையாக வளர்த்தனர். 82 வயதான ஆக்னஸ் தற்போது படுக்கையில் இருக்கிறார், அல்ஸாய்மர் நோயால் அவதிப்படுவதாக கூறப்படுகிறது.

anuradha 2 - 2025

அவரது தந்தை அவரிடம் நம்பிக்கை தெரிவித்த பின்னர், கர்மலா பாடகியை தொலைபேசியில் தொடர்பு கொள்ள பல முறை முயன்றுள்ளார்.

ஆனால் அவர் பதிலளிக்கவில்லை என்றும், சிறிது நாட்களின் எனது தொலைபேசி எண்ணை பிளாக் செய்து விட்டதாகவும் கூறும் கர்மலா, இதையடுத்தே சட்டப்பூர்வமாக அணுகுவதாக கூறியுள்ளார். கர்மலாவுக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories