பொது தகவல்கள்

புத்தாண்டு கொண்ட்டாட்டத்தில் தோனி! வைரல் வீடியோ!

தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி இருவரும் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்களுடைய நண்பர்களுடன் புத்தாண்டை மிகவும் கோலாகலமாக கொண்டாடியுள்ளனர்.

கேஸ் சிலிண்டர் விலை உயர்வு!

தில்லி மற்றும் மும்பையில், ஒரு சிலிண்டரின் விலை முறையே ரூ.19 மற்றும் ரூ.19.50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. விலை உயர்வுக்கு பின்னர் காஸ் சிலிண்டரின் விலை டில்லியில் ரூ.714 ஆகவும், மும்பையில் ரூ.684.50 ஆகவும் உள்ளது

ஆர்பிஎஃப் – ரயில்வே பாதுகாப்புப் படையின் பெயர் மாற்றம்!

இது, இந்திய ரயில்வே பாதுகாப்பு படை என, பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, ஆர்.பி.எப்., பிரிவு இனி, ஐ.ஆர்.பி.எப்.எஸ்., என அழைக்கப்பட உள்ளது.

இந்தாண்டின் அரசு விடுமுறை தினங்கள் என்ன?

இந்த ஆண்டில் மட்டும் மொத்தம் 23 நாட்கள் அரசு விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பஸ்ஸில் பக்கத்தில் வந்து நிற்க சொல்லி இந்த பெண்கள் செய்யும் செயல்! அதிர்ச்சியில் ராமநாதபுரம்!

அப்போதுதான் 2 பெண்களும் குஞ்சரத்தின் கழுத்தில் கிடந்த 3 சவரன் நகையை பறித்து கொண்டு இறங்கியது தெரிந்தது. இதை பஸ்ஸில் இருந்த சிலரும் கவனித்து கூச்சல் போட்டனர்.

டூவீலரில் சென்றது பிரியங்கா! அபராதம் எனக்கா! குமுறும் வாகன உரிமையாளர்!

குர்ஜார், பிரியங்கா காந்தி இருவரும் பயணம் செய்த ஸ்கூட்டர் ராஜ்தீப் சிங் என்பவருடையது. இதனால் 6,300 ரூபாய் அபராத தொகையை ராஜ்தீப் தன் சொந்த பணத்தில் கட்டவுள்ளார்.
- 2026

ஜம்மு காஷ்மீரில் நீண்ட இடைவேளைக்கு பின்பு இன்று முதல் எஸ்.எம்.எஸ் வசதி.!

தற்போது அங்கு இயல்பு நிலை திரும்பி வருவதால் அங்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகிறது.

நித்தியின் சீடர்: மீண்டும் ஒரு மருத்துவர் மாயம்!

அப்பா இறந்த செய்தி கேட்டதும், அன்று ஒரே ஒருநாள் மட்டும் முருகானந்தம் வந்து.. சடங்குகளை செய்துவிட்டு திரும்பவும் பிடதியில் போய் அமர்ந்து கொண்டார்.

குடியுரிமை சட்டத்தை ரத்து செய்யக்கோரி கேரள சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்.!

இன்று பினராயி தலைமையிலான கேரளா அரசாங்கம் குடியுரிமை திருத்த சட்டத்தினை ரத்து செய்யக் கோரி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

காஷ்மீரில் பாகிஸ்தான் தாக்குதல்! இராணுவ வீரர்கள் இருவர் வீரமரணம்!

அங்கிருந்து காட்டு பகுதி வழியாக காஷ்மீருக்குள் ஊடுருவ பாகிஸ்தான் வீரர்கள் முயன்று உள்ளனர். இந்திய ராணுவம் பதில் தாக்குதல் நடத்தி அதை முறியடித்தது.

சென்னையில் பலத்த மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்!

இன்னும் நான்கு நாட்கள் வடகிழக்கு பருவமழை தமிழகத்திலும் புதுச்சேரியிலும் தொடரும்.

காவல்துறை முன்னெச்சரிக்கை! 75 மேம்பாலங்களில் இன்றிரவு செல்ல முடியாது!

மதுபானம் அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்படும். என்று தெரிவித்தார்.
- 2026

Recent articles