பொது தகவல்கள்

திருமணத்திற்கு மறுத்த மகளுக்கு தாயால் நேர்ந்த அவலம்!

தனது மனைவி செய்யும் கொடுமைகளை கண்டு தாங்க முடியாத தந்தை காவல்துறையிடம் சென்று புகார் அளித்துள்ளார்.

சமூக வலைதளங்கள் பயன்படுத்த தடை! அவசியமான அதிரடி ஆக்‌ஷன்!

இந்திய கடற்படையினர் பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

அயர்லாந்து பிரதமர் இந்தியாவில் உள்ள சொந்த கிராமத்திற்கு வருகை!

மருத்துவரான இவர் அந்நாட்டின் குக்கிய அரசியல் தலைவராக மாறியதோடு கடந்த 2017 ஆம் ஆண்டு அந்நாட்டின் பிரதமராகவும் பொறுப்பேற்றார்.

வெறும் ட்ரைலர் ஓட்டும் ரஜினி: அரசியல் வருகை குறித்து சுப்பிரமணிய சுவாமி!

போர்க்களத்தில் நின்று கொண்டு நடப்பதை வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிறார் என அரசியல் விமர்சகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

கோதாவரியை கௌதமி என அழைக்க காரணம் என்ன?

தன் பாவம் தீர முக்கண் முதல்வனை சிவபெருமானை வேண்டி தவமிருந்தார். பார்வதி ஈசனிடத்தில் சென்று நான் முனிவரை சோதனை செய்து பார்த்தேன் தாங்கள் அன்புகூர்ந்து அவருக்கு அருள் ஆசி வழங்குங்கள் என்று கேட்டுக் கொண்டாள்.

இங்க திருக்குறளை வேணும்னா திருத்தி எழுதுவாங்க! சீனாவில் குர்ஆனையும் பைபிளையும் திருத்துறானுங்க!

சீன முஸ்லிம்கள் நாட்டுப் பற்றுடன் இருக்க அவர்களது மத நூலைத் திருத்தி எழுதினால் போதும் என்ற நடவடிக்கையில் இறங்கியுள்ளது சீனா.
- 2026

ஆரோக்கிய சமையல் : வாழைத்தண்டு சீஸ்பால்

சீஸை எடுத்து நடுவில் வைத்து உருண்டையை சோளமாவு கலவையில் தோய்த்து வறுத்த சேமியாவில் புரட்டி எடுக்கவும்.

குஜராத்தில் நித்தி ஆசிரமம் இடிப்பு!

அந்த ஆசிரமம் சர்ச்சைக்குரிய பள்ளியை நடத்தி வரும் கலோரெக்ஸ் அறக்கட்டளையிடம் இருந்து சட்டவிரோதமாக குத்தகைக்கு பெறப்பட்டுள்ளதாக ஆமதாபாத் நகர மேம்பாட்டு ஆணையத்துக்கு தகவல் கிடைத்தது.

தேர்தல் தில்லுமுல்லு! தொண்டர்களுக்கு ஸ்டாலின் அறிவுறுத்தல்!

வாக்குகளைச் சிந்தாமல் சிதறாமல் நமது கூட்டணிக்குச் சேர்த்திட வேண்டிய பெரும் பொறுப்பு காத்திருக்கிறது. அதற்கான பணிகளில் முழுமையாக ஈடுபடவேண்டும்.

ஆதார்- பான் இணைச்சிட்டிங்களா? கடைசி தேதி நெருங்குது சீக்கிரம்…

ஆதார் எண்ணை, பான் எண்ணோடு இணைக்காவிட்டால், பான் கார்டு செயலற்றதாகி விடுவதோடு மட்டுமல்லாது, வருமானவரி கணக்கு தாக்கல் உள்ளிட்ட நிகழ்வுகளை செய்ய முடியாத நிலை ஏற்படும்

தலைநகரில் கால்கிலோ நெகிழிக்கு (பிளாஸ்டிக்)காலை உணவு; ஒரு கிலோ நெகிழிக்கு மதிய உணவு.!

மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் இந்த உணவகம் தொடங்கப்பட்டுள்ளது.வீடுகள், தெருக்களில் உள்ள நெகிழிக் குப்பைகளைக் கொடுத்து மக்கள் இங்கு உணவைப் பெற்றுக் கொள்ளலாம்.

முதுகுளத்தூரில் தேர்தல் பணிகள்! ஆட்சியர் ஆய்வு!

செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ், ஆறு ஒன்றியங்களில் 1006 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது.
- 2026

Recent articles