December 6, 2025, 5:11 AM
24.9 C
Chennai

சமூக வலைதளங்கள் பயன்படுத்த தடை! அவசியமான அதிரடி ஆக்‌ஷன்!

permanently banned - 2025

இந்திய கடற்படையினர் பேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன் மும்பை மற்றும் விசாகப்பட்டினத்தில் இந்திய கடற்படையை சேர்ந்த அதிகாரிகள் 7 பேர் கைது செய்யப்பட்டார்கள்.

social media - 2025

இவர்கள் கடந்த 2017ம் வருடத்தில் இருந்து ஹனி டிராப் எனப்படும் ஆப்ரேஷன் மூலம் பாகிஸ்தானை சேர்ந்த பெண் உளவு அதிகாரிகளிடம் முக்கியமான உளவு தகவல்களை தெரிவித்து இருக்கிறார்கள்.

முக்கியமாக கடற்படை கப்பல்கள் எங்கே இருக்கிறது, ஒரு இடத்தில் எவ்வளவு வீரர்கள் இருக்கிறார்கள் என்பது குறித்த பல முக்கியமாக தகவல்களை வெளியிட்டு இருக்கிறார்கள். இவர்களை சில வாரங்களுக்கு முன் இந்திய உளவுத்துறை கைது செய்தது.

social media 1 - 2025

பொதுவாக இந்த ஹனி டிராப் ஆபரேஷன்கள் எல்லாம், பாகிஸ்தான் உளவு பெண் அதிகாரிகள்கள் மூலம் செய்யப்படும்.

இவர்கள் இந்திய அதிகாரிகளிடம் காதலுடன் பேசி, பழகி தகவல்களை சேகரிப்பார்கள். பெரும்பாலும் இந்த ஹனி டிராப் முதலில் சமூக வலைத்தளத்தில்தான் தொடங்கும். பேஸ்புக் மூலம் நட்பாக பழகி இவர்கள் வலைவிரிப்பார்கள்.

kadarpadai 1 - 2025

இந்தியா பாதுகாப்பே இந்த ஹனி டிராப் மூலம் பல முறை பாதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் தற்போது இதை தடுக்க மத்திய அரசு முக்கிய முடிவு எடுத்துள்ளது. அதன்படி இந்திய கடற்படையினர் பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இவர்கள் பணி செய்யும் போதும் சரி விடுமுறையின் போதும் சரி இதை பயன்படுத்தக் கூடாது.

kadarpadai - 2025

அதேபோல் கப்பலில் இருக்கும் ஊழியர்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்தக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் போன் பயன்பாட்டை வைத்துதான் சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் மொபைல் ஜிபிஎஸ் மூலம் வீரர்களை இடங்களை கண்டுபிடிக்கிறது. வீரர்களின் இடங்களை உளவு பார்க்கிறது. இதை தடுக்க இந்த தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே சீனாவின் மொபைல்களை வைத்து, ஜிபிஎஸ் மூலம் இந்திய ராணுவ வீரர்களின் இடங்களை சீனா கண்காணித்தது. இதனால் சீனாவின் போன்களை பயன்படுத்த ராணுவத்தில் தடை விதிக்கப்பட்டது. தற்போது பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories