லிஃப்ட் இறங்கும் முன்னே திறந்த கதவு! கீழே விழுந்து உயிரிழந்த இளைஞர்!

Published:

died lift - 2026

லிப்ட் வருவதற்குள் திறந்து கொண்ட கதவு. இளைஞன் மரணம். விஜயவாடாவில் கவர்னர் பேட்டையில் சோகம் .

விஜயவாடாவில், அப்பார்ட்மெண்ட் ஒன்றில் லிஃப்ட் தளத்தில் வந்து நிற்கும் முன்பே கதவு திறந்து கொண்டது. இதை அறியாமல் வெளிக் கதவைக் கடந்து உள்ளே நுழைந்த இளைஞர் ஷேக் இர்பான், பரிதாபமாக லிப்ட் இடைவெளியில் கீழே விழுந்தான். அந்த இளைஞன் மரணம் அடைந்ததாக போலீஸார் கூறியுள்ளனர்.

பந்தர்ரோடில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் ஷேக் இர்ஃபான் வசித்து வந்தான். இன்று காலை ஐந்தாம் மாடியில் இருந்து கீழே இறங்குவதற்கு லிஃப்ட் அருகில் வந்து பொத்தானை அழுத்தினான்.

பட்டனை அழுத்தியதும், உடனே கதவு திறந்து கொண்டது. ஆனால் அப்போது லிப்ட் அந்த மாடிக்கு வந்திருக்கவில்லை. ஆனால், அதனை கவனிக்காத இர்ஃபான் உள்ளே கால் வைத்து அடிவைக்க உடனே லிஃப்ட் ரூமிற்குள் ஐந்தாம் மாடியில் இருந்து கீழே விழுந்து அங்கேயே மரணமடைந்தான்.

செய்தி அறிந்த போலீசார் சம்பவம் நடந்த இடத்தை சோதனையிட்டு வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : மேகாலயா
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img