சாலை விபத்தில் பிரபல பாடகி மரணம்!

Published:

singer died2 - 2026

சாலை விபத்து ஒரு பாடகியை எமன் உலகுக்கு விழுங்கி விட்டது. மகாராஷ்டிராவில் நிகழ்ந்த ஒரு கொடூரமான சாலை விபத்தில் மராட்டி பின்னணிப் பாடகி கீதா மாலி மரணம் அடைந்தார்.

இந்த விபத்து மும்பை – ஆக்ரா ஹைவே மீது வெள்ளிக்கிழமை இன்று விடியற்காலை நேர்ந்தது. அண்மையில்தான் யுஎஸ்ஸில் இருந்து இந்தியா திரும்பினார் கீதா. இவர் பின்னர் தன் சொந்த ஊரான நாசிக்குக்கு காரில் செல்லும்போது இந்த விபத்து நேர்ந்துள்ளது.

கீதா மாலி பயணித்த கார் சாலை ஓரமாக நிறுத்தி வைக்கப் பட்டிருந்த டாங்கர் மீது மோதியது. இந்த விபத்தில் கீதாவோடு கூட அவர் கணவருக்கும் தீவிர காயங்கள் ஏற்பட்டன. அவர்களை உடனே அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்தனர்.

சிகிச்சை பலனின்றி கீதா மரணம் அடைந்தார். அவர் கணவர் சிகிச்சை பெற்று வருகிறார் .

singer died - 2026

கீதா பல மராட்டி படங்களில் பின்னணி பாடல்கள் பாடியுள்ளார். அவருடைய மரணத்திற்கு திரைப்பட பிரமுகர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

ALSO READ:  உங்களால் இந்த தேசத்துக்கு என்ன ஆதாயம் ஏற்படும் என்பதை சிந்தியுங்கள்!
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img