கொரோனா: தலைமை அதிகாரிக்கு தொற்று! சிஆர்பிஎஃப் அலுவலம் மூடல்!

Published:

crpf 1

கொரோனா எதிரொலியாக தில்லியில் உள்ள சிஆர்பிஎஃப் தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

அலுவலக அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கட்டடத்திற்குள் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என மத்திய ரிசர்வ் போலீஸ் படை தெரிவித்துள்ளது.

ALSO READ:  செங்கோட்டை - பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

Related articles

Recent articles

spot_img