தலாய் லாமா பிறந்தநாள் விழா! கொண்டாட எதிர்ப்பு தெரிவித்து சீனர்கள் சிவப்பு பதாகை !

Published:

china india border - 2026தலாய் லாமா பிறந்தநாள் இந்தியாவில் உள்ள எல்லையோர கிராமத்தில் கொண்டாடப்படுகிறது.இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஜம்மு காஷ்மீரின் லடாக்கை ஒட்டிய எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே 11 சீனர்கள் பதாகையை உயர்த்திப் பிடித்தனர்.

இந்திய ராணுவ அதிதாரிகள் அளித்துள்ள விளக்கத்தில் சீனர்கள் சாதாரண உடையில் இருந்ததால் அவர்கள் ராணுவத்தினரா என்று உறுதிசெய்ய இயலவில்லை என்றும், எல்லையைத் தாண்டி அவர்கள் வரவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

தலாய் லாமாவுக்கு விழா நடத்தப்படும் கிராமத்தை நோக்கி, தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதியில் நின்றபடிதான் சிவப்பு நிற பதாகையை உயர்த்திப் பிடித்ததாகவும் ராணுவம் விளக்கம் அளித்துள்ளது.

Related articles

Recent articles

spot_img