மதுரை: அவனியாபுரத்தில் 5ம் தேதி நடக்கும் ஜல்லிக்கட்டில் டெபாசிட் கட்டணம் கிடையாது என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். ஜல்லிக்கட்டு தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் விதிகளை ஆட்சியர் அறிவித்தார். அதன்படி மது அருந்தி விட்டு ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதியில்லை என அவர் தெரிவித்தார்.
ALSO READ:  திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending