சென்னை: அலகாபாத் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் காவல் துறை உதவி ஆய்வாளரால் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் நேற்று நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர். இதனால் நீதிமன்றப் பணிகளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. உத்தரப் பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்ட நீதிமன்றத்தில் காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் கடந்த 11-ம் தேதி துப்பாக்கியால் சுட்டதில் வழக்கறிஞர் ஒருவர் இறந்தார். இதைக் கண்டித்து நாடு முழுவதும் மார்ச் 16-ம் தேதி வழக்குரைஞர்களின் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தை இந்திய பார் கவுன்சில் அறிவித்தது. அதன்படி தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் வழக்கறிஞர்கள் நேற்று நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். உத்தரப் பிரதேச காவல் துறையினருக்கு எதிராக கோஷமிட்ட வழக்குரைஞர்கள் சென்னையில், ஆவின் கேட் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஒரு பிரிவினர் என்எஸ்சி போஸ் சாலையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சைதாப்பேட்டை, எழும்பூர், ஜார்ஜ் டவுன், பூந்தமல்லி உட்பட தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்தியதால் நீதிமன்ற பணிகள் பாதிக்கப்பட்டன.
Less than 1 min.Read
அலகாபாத் வழக்கறிஞர் மீதான துப்பாக்கிச்சூடு: தமிழகத்தில் நீதிமன்றப் புறக்கணிப்பால் பாதிப்பு
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari
Hot this week
அரசியல்
திருப்பரன் குன்றத்துக்காக குரல் கொடுங்க! மதுரை வந்த பவன் கல்யாணிடம் ‘கோரிக்கை’!
எனது நீண்ட ஆண்டு கனவு மீனாட்சியம்மன் கோவிலில் தரிசனம் செய்ய வேண்டும் என்பது, இப்போது நிறைவேறி இருக்கிறது என்று செய்தியாளர்களிடம்
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் பிப்.16 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!
பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்
மதுரை
நல்லதங்காள் கோயில் சிலை உடைப்பு வழக்கை சிபிசிஐடி.,க்கு மாற்றக் கோரி கருப்புக் கொடி ஏற்றி ஆர்ப்பாட்டம்!
நல்லதங்காள் கோயில் சிலை உடைப்பு வழக்கை சி பி சி ஐ டி க்கு மாற்றக்கோரி கிராமத்தினர் கருப்புக் கொடி ஏற்றி ஆர்ப்பாட்டம்
ஆன்மிகச் செய்திகள்
பந்தளம் ஐயப்பன் மாசி உத்திர அவதார நன்னாள் கோலாகலம்!
கேரளத்தில் பிரசித்தி பெற்ற பந்தளம் வலிய கோயிக்கல் ஐயப்பன் கோயிலில் மாசி உத்திரமான இன்று, சுவாமி ஐயப்பனின் ஜன்ம தினமாகக் கொண்டாடப்படுகிறது.
News
Astro around Indian Stock Market and our future generation!
Indian Stock Market : For the consecutive 8th session Indian markets are in negative barring one or two of flat closing.

Topics
அரசியல்
திருப்பரன் குன்றத்துக்காக குரல் கொடுங்க! மதுரை வந்த பவன் கல்யாணிடம் ‘கோரிக்கை’!
எனது நீண்ட ஆண்டு கனவு மீனாட்சியம்மன் கோவிலில் தரிசனம் செய்ய வேண்டும் என்பது, இப்போது நிறைவேறி இருக்கிறது என்று செய்தியாளர்களிடம்
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் பிப்.16 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!
பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்
மதுரை
நல்லதங்காள் கோயில் சிலை உடைப்பு வழக்கை சிபிசிஐடி.,க்கு மாற்றக் கோரி கருப்புக் கொடி ஏற்றி ஆர்ப்பாட்டம்!
நல்லதங்காள் கோயில் சிலை உடைப்பு வழக்கை சி பி சி ஐ டி க்கு மாற்றக்கோரி கிராமத்தினர் கருப்புக் கொடி ஏற்றி ஆர்ப்பாட்டம்
ஆன்மிகச் செய்திகள்
பந்தளம் ஐயப்பன் மாசி உத்திர அவதார நன்னாள் கோலாகலம்!
கேரளத்தில் பிரசித்தி பெற்ற பந்தளம் வலிய கோயிக்கல் ஐயப்பன் கோயிலில் மாசி உத்திரமான இன்று, சுவாமி ஐயப்பனின் ஜன்ம தினமாகக் கொண்டாடப்படுகிறது.
News
Astro around Indian Stock Market and our future generation!
Indian Stock Market : For the consecutive 8th session Indian markets are in negative barring one or two of flat closing.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் பிப்.15 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
உரத்த சிந்தனை
ஒப்புமை இல்லா உயர்வு! பட்டொளி வீசும் பாரதத்தின் புகழ்!
அங்கு பிரச்சனையை உருவாக்கிய அமெரிக்காவையே இப்பொழுது அங்கு இருந்து விலகிக் கொள்கிறோம் என்று இப்போதைய அமெரிக்க அதிபர் ட்ரம்பை வைத்து அறிவித்து
இந்தியா
திரிச்சி பேசிய சிவா! திருச்சி அடிச்ச நிர்மலா சீதாராமன்!
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும், திமுக எம்.பி திருச்சி சிவாவுக்கும் இடையே வார்த்தை மோதலால் நாடளுமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.