குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு; குளிக்க தடையால் பயணிகள் ஏமாற்றம்

Published:

IMG 20170820 WA0020 - 2026

நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் தொடர் மழை காரணமாக அனைத்து அருவிகளிலும்
வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது . எனவே சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை
விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையால் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இன்று
ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் சுற்றுலா பயணிகள் அதிகம்பேர்
வந்திருந்தனர் குளிக்க தடையால் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

ALSO READ:  சபரிமலையில் நிறை புத்தரிசி பூஜை: கொட்டும் மழையில் குவிந்த பக்தர்கள்!

Related articles

Recent articles

spot_img