IMG 20170907 WA0023 - 2026

நாகர்கோவில் – நாகர்கோவில் அருகே நிதி நிறுவனத்தில் ரூ.100 கோடிக்கு மேல்
மோசடி செய்யப்பட்டுள்ளது.

இதனால் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பணத்தை பறிகொடுத்தவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தலைமறைவான நிதி நிறுவன
உரிமையாளரை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.

ALSO READ:  அரசு உத்தரவை மீறி பள்ளியில் செபக்கூட்டம்; புகாரளித்த இந்து முன்னணியினர் கைது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending