நாகர்கோவில் – நாகர்கோவில் அருகே நிதி நிறுவனத்தில் ரூ.100 கோடிக்கு மேல் மோசடி செய்யப்பட்டுள்ளது. இதனால் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பணத்தை பறிகொடுத்தவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தலைமறைவான நிதி நிறுவன உரிமையாளரை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர். ALSO READ: புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!
Leave a Reply