கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த காண்டிராக்டர் இணையதள விளையாட்டான
புளூ வேல் – க்கு அடிமையாகி வளைகுடா நாட்டில் 15- வது மாடியில் இருந்து
குதித்து தற்கொலை முயன்று போது சக நண்பர்கள் காப்பாற்றி சொந்த ஊருக்கு அனுப்பி
வைத்தனர். தற்போது அவருக்கு நாகர்கோவிலில் தனிமை அறையில் வைத்து உறவினர்கள்
ஆலோசனை வழங்கி வருகின்றனர்.
ப்ளூவேல் பாதிப்பில் 15 வது மாடியில் இருந்து குதித்த வளைகுடா தமிழர்
Published:


