பாளை.,யில் நக்ஸலைட்டுகள் மாநாடு! தடை கோரி தமிழக மக்கள் பாதுகாப்பு இயக்கம் மனு!

complaint-by-thamizhaga-pathukappu-iyakkam
complaint-by-thamizhaga-pathukappu-iyakkam

பாளை.,யில் நடைபெறுவதாக உள்ள நக்ஸலைட்டுகள் மாநாட்டைத் தடை செய்யக் கோரி தமிழக மக்கள் பாதுகாப்பு இயக்கம் மனு அளித்துள்ளது.

இது தொடர்பாக, தமிழக மக்கள் பாதுகாப்பு இயக்கத்தினர் குறிப்பிட்ட போது…

திருநெல்வேலி, பாளையங்கோட்டையில் டிச.27 ஆம் தேதி பெரியார் சமூக நீதி நூற்றாண்டு மாநாடு என்ற பெயரில் நக்ஸலைட்டுகள், தேச விரோதிகள் கூட்டம் நடத்தவுள்ளனர். இந்த விழா ஒருங்கிணைப்பாளரான தே.ஜோதி என்ற பெண், அண்மையில் கேரளாவில் சுட்டுக்கொல்லப்பட்ட நக்சலைட் வேல்முருகன் இறுதிச் சடங்கில் பங்கேற்று அவரது குடும்பத்தினரை சந்தித்து உதவி செய்து வரும் நக்ஸல்! இவரது பேஸ்புக் பதிவுகள் எல்லாம் துப்பாக்கிக் கலாசாரத்தை ஆதரித்தும் தேசத்திற்கு எதிரான வகையிலும் உள்ளது.

இந்தக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினர் திமுக உதயநிதி ஸ்டாலின். இந்த நிகழ்ச்சியில், காணொளி வாயிலாக மாநாடு நிறைவுரை மு.க.ஸ்டாலின் நிகழ்த்துகிறார்.

எஸ்டிபிஐ என்ற இஸ்லாமிய அடிப்படைவாதக் கட்சியின் முபாரக், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஆளூர் ஷா நவாஸ், முசுலீம் லீக் நவாஸ்கனி , வேல்முருகன், சுப.வீரபாண்டியன் உள்ளிட்டோர் இதில் பங்கேற்பதாக வுள்ளனர்.

நக்சலைட்டுகள் ஒருங்கிணைக்கும் இந்தக் கூட்டம் நடைபெறும் இடம் சி.எஸ்.ஐ டயோசிசன் கிறிஸ்தவ நூற்றாண்டு மண்டபம் என்பது குறிப்பிடத் தக்கது.

இப்படி நக்சல்கள் பயங்கரவாதிகளுடன் திமுக கம்யூனிஸ்ட் விடுதலைச் சிறுத்தைகள், காங்கிரஸ் இணைந்து நடத்தும் நிகழ்ச்சியை, தேச விரோத நக்சலைட்டுகள் ஒருங்கிணைக்கும் இந்த நிகழ்ச்சியை தடை செய்யக் கோரி இந்தப் புகார் மனுவை, நெல்லை காவல் ஆணையரிடம் அளித்துள்ளோம்… என்று குறிப்பிட்டார் தமிழக மக்கள் பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த முத்துராஜ்.

இந்து முன்னணி மாநிலச் செயலாளர் வழக்கறிஞர் கா.குற்றாலநாதன், தமிழக மக்கள் பாதுகாப்பு இயக்க நிர்வாகி முருகன் மற்றும் விசுவ இந்து பரிஷத் மாவட்டச் செயலாளர் ஆறுமுகக்கனி ஆகியோர் உடன் இருந்தனர்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தேர்தலில் வாக்களிக்க… சிறப்பு ரயில்கள் இயக்கம்; விவரம் இதோ!

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலுக்காக தாம்பரம் - செங்கோட்டை & செங்கோட்டை- சென்னை பீச் மற்றும் கன்னியாகுமரி, போத்தனூர் ஆகிய ஊர்களுக்கு இடையே சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது.

பராபவ – பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

பராபவ என்ற வடமொழிச்சொல்லுக்கு ‘அவமானம்’ ‘தோல்வி’ என்பதெல்லாம் பொருள். ஆனால் இதெல்லாம் யாருக்கு ஏற்படும் என்றறிந்து கொள்வது முக்கியம்.

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

ஐபிஎல் 2026: இதுவரை… புள்ளிப் பட்டியலில் பஞ்சாப் முதலிடம்!

புள்ளிப்பட்டியலில் பஞ்சாப் அணி 9 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. பெங்களூரு (8 புள்ளிகள்) இரண்டாமிடம். ராஜஸ்தான் (8 புள்ளிகள்) மூன்றாம் இடம், ஹைதரபாத் (4 புள்ளிகள்) நான்காம் இடம்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தேர்தலில் வாக்களிக்க… சிறப்பு ரயில்கள் இயக்கம்; விவரம் இதோ!

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலுக்காக தாம்பரம் - செங்கோட்டை & செங்கோட்டை- சென்னை பீச் மற்றும் கன்னியாகுமரி, போத்தனூர் ஆகிய ஊர்களுக்கு இடையே சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது.

பராபவ – பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

பராபவ என்ற வடமொழிச்சொல்லுக்கு ‘அவமானம்’ ‘தோல்வி’ என்பதெல்லாம் பொருள். ஆனால் இதெல்லாம் யாருக்கு ஏற்படும் என்றறிந்து கொள்வது முக்கியம்.

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

ஐபிஎல் 2026: இதுவரை… புள்ளிப் பட்டியலில் பஞ்சாப் முதலிடம்!

புள்ளிப்பட்டியலில் பஞ்சாப் அணி 9 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. பெங்களூரு (8 புள்ளிகள்) இரண்டாமிடம். ராஜஸ்தான் (8 புள்ளிகள்) மூன்றாம் இடம், ஹைதரபாத் (4 புள்ளிகள்) நான்காம் இடம்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 59ஆக உயரும் என்றும், தென் மாநில உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையாது என்றும் அமித் ஷா

Entertainment News

Popular Categories