நடிகர் கார்த்தி, ராஜஸ்தானில் வீரமரணமடைந்த மதுரவாயல் காவல்துறை ஆய்வாளர் பெரியபாண்டியின் சொந்த ஊரான மூவிருந்தாளி கிராமத்துக்கு நேரில் சென்று அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.
ALSO READ:  BRICS: ரஷ்ய அதிபர் புடினுக்கு மோடி அளித்த தமிழர் ‘நிர்வாகப் பொக்கிஷ’ பரிசு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending