திருவண்ணாமலை ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் 89 ஆண்டு ஆராதனை விழா

Published:

திருவண்ணாமலை ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் 89 ஆண்டு ஆராதனை விழா நடைபெற்றது. விழாவில் சிறப்பு ஹோமம், அன்னதானம் , ஆடைதானம், நடைபெற்றது. மாலையில் மகான் திருவீதி உலா நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை தலைவர், மற்றும் டிரஸ்ட்டிகள் செய்திருந்தனர்.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

Related articles

Recent articles

spot_img