30-05-2023 4:39 AM
More

    Shut up. Shall We?

    A Centenary Plus, Retold 

    Homeசற்றுமுன்தமிழகத்தில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகரிப்பு
    spot_img

    சினிமா...

    Featured Articles

    To Read in Indian languages…

    தமிழகத்தில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகரிப்பு

    தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி 1 லட்சத்து 18 ஆயிரம் பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஆண்டுக்கு 5 ஆயிரம் பேர் என்ற அளவில் புதிதாக இந்நோய் உருவெடுத்து வருவது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
    தற்போதைய நிலவரப்படி தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 18 ஆயிரம் பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகள் மூலம் சிகிச்சை பெற்று வருவதாக தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. இதுமட்டுமல்லாமல் 8 ஆயிரம் பேர் வெளியிடங்களில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்களையும் அரசின் சிகிச்சை வளையத்திற்குள் கொண்டுவர முழுவீச்சில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் எய்ட்ஸ் தொடர்பான விழிப்புணர்வை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    2 × one =

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    Follow us on Social Media

    19,024FansLike
    389FollowersFollow
    83FollowersFollow
    0FollowersFollow
    4,749FollowersFollow
    17,300SubscribersSubscribe

    ஆன்மிக