நிகழ்ச்சியில் ஒன்றில் பங்கேற்க சென்ற பாலிவுட் நடிகர் கோவிந்தா, ரசிகர் ஒருவரை கன்னத்தில் அறைந்தார். இதை அடுத்து அந்த ரசிகர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது, இந்த 

வழக்கை விசாரித்த நீதிபதிகள், அந்த ரசிகரிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதோடு மட்டுமல்லாது, ரூ. 5 லட்சம் இழப்பீடும், 2 வாரகால அளவிற்குள் வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்

ALSO READ:  விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending