ரசிகரை கன்னத்தில் அறைந்த பாலிவுட் நடிகர் மன்னிப்பு கேட்க வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு

Published:

நிகழ்ச்சியில் ஒன்றில் பங்கேற்க சென்ற பாலிவுட் நடிகர் கோவிந்தா, ரசிகர் ஒருவரை கன்னத்தில் அறைந்தார். இதை அடுத்து அந்த ரசிகர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது, இந்த 

வழக்கை விசாரித்த நீதிபதிகள், அந்த ரசிகரிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதோடு மட்டுமல்லாது, ரூ. 5 லட்சம் இழப்பீடும், 2 வாரகால அளவிற்குள் வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலில் பிரமோத்ஸ்வம் தொடக்கம்!

Related articles

Recent articles

spot_img