முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பழ.நெடுமாறன் வலியுறுத்தியுள்ளார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.
[wp_ad_camp_3]