நவ.18: இன்று நாக சதுர்த்தி!

naga-vazhipadu
naga-vazhipadu

தீபாவளி அமாவாசைக்குப் பிறகு நான்காம் நாள் சுக்லபட்ச சதுர்த்தி அன்று கார்த்திகை மாதத்தில் நாக சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.

இந்த பண்டிகையை முக்கியமாக இரு தெலுங்கு மாநிலங்களிலும் தமிழ்நாடு, கர்நாடகா மாநிலங்களில் சில பகுதிகளிலும் கடைபிடிக்கிறார்கள். சிலர் சிராவண மாதம் சுக்லபக்ஷ சதுர்த்தி அன்று நாகசதுர்த்தி கொண்டாடுகிறார்கள்.

இன்று பெண்கள் சர்ப்பங்களின் தலைவனான நாகராஜாவுக்கு சிறப்பு வழிபாடு நடத்துகிறார்கள். திருமணமான பெண்கள் உபவாசம் இருந்து கணவர், குழந்தைகளின் நலனுக்காக பிரார்த்தனை செய்கிறார்கள். பக்தர்கள் பாம்பு புற்றுக்கு பால் வார்த்து வழிபடுகிறார்கள்.

அனந்தன், வாசுகி, சேஷன், பத்மன், கம்பாலன், காளியன், தக்ஷகன், கர்கோடகன், ஆஸ்வதாரன், திருதராஷ்டிரன், சங்கபாலன், பிங்கலன் என்ற 12 நாகங்களை இன்று வழிபடுகிறார்கள்.

naga-vazhipadu1
naga-vazhipadu1

விஷ பயம் நீங்கவும் வயல்கள் பாதுகாக்கப்படவும் கிராமங்களில் நாக சதுர்த்தி பண்டிகை அதிக அளவில் கொண்டாடப்படுகிறது.

நாகசதுர்த்தி அன்று சர்ப்பங்களை பூஜிப்பதால் ஜாதகத்தில் இருக்கும் செவ்வாய் தோஷம், காலசர்ப்ப தோஷம் போன்றவற்றை சுப்ரமணியசுவாமி நீக்குவார் என்பது புராண வசனம்.

ALSO READ:  ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

இன்று ஞானசக்தியாத்மா, ஸ்கந்தன் போன்ற16 நாமங்களால் சுப்ரமணியசுவாமியை வழிபடுவது சிறப்பான பலனைத் தரும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories