December 5, 2025, 5:15 PM
27.9 C
Chennai

நெல் கொள்முதல் நிலையங்கள் திடீர் மூடல்: விவசாயிகள் அதிர்ச்சி

sddefault - 2025

நாகை : தமிழகத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் அனைத்தும் திடீரென்று மூடப் பட்டதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

காவிரி டெல்டா பகுதிகளான திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நிலத்தடி நீரைக் கொண்டு முற்பட்ட குறுவை சாகுபடி செய்து வந்தனர். அவர்கள் சாகுபடி செய்த நெல்லை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு கொள்முதல் செய்யப் பட்டு வந்தது.

குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1660 என்ற விலைக்கு வாங்கி வந்தது. திருச்சி, தஞ்சை, திருவாரூர் பகுதிகளில் கடந்த இரண்டு மாதமாகவும் நாகை மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாகவும் கொள்முதல் செய்து வந்தது.

மத்திய அரசு குவிண்டாலுக்கு ரூ.200ஐ உயர்த்தி அறிவித்தது. செப்டம்பர் 1ஆம் தேதியில் இருந்து குவிண்டால்ரூ.1860 என்று விலைக்கு வாங்கிக் கொள்ளும் என்று தமிழக அரசு அறிவித்த நிலையில், திடீரென்று நேற்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நெல் கொள்முதல் நிலையங்களையும் மூடப்பட்டு விட்டது.

இது தொடர்பாக துறை அதிகாரிகளிடம் கேட்டதற்கு மத்திய அரசு கொள்முதலை நிறுத்தச் சொன்னதால் தமிழக அரசு நெல் கொள்முதலை நிறுத்தியுள்ளது என்று கூறியுள்ளனர்.

ஏற்கெனவே நாள் ஒன்றுக்கு குறைந்த அளவே நெல் கொள்முதல் செய்து வந்ததால் தனியார் நெல் வியாபாரிகள் விவசாயிகளிடம் அடிமாட்டு விலைக்கு அதாவது குவிண்டால் ஒன்று ரூ.1300 என்று வாங்கிச் செல்கின்றனர்.

தமிழக அரசின் இந்த திடீர் நடவடிக்கையால் மேலும் நெல் விலையை குறைத்துக் கொடுக்க வேண்டியிருக்கும் என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories