December 5, 2025, 1:34 PM
26.9 C
Chennai

Tag: மூடல்

மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தை மூடல்!

மாட்டுத் தாவணியில் செயல்பட்டு வரும் மலர் சந்தையை தாற்காலிகமாக மூடுவதற்கு, மதுரை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அனிஷ்சேகர்

இதுக்குதானே ஆசைப்பட்டாய் பாவகுமாரா?! சிவகாசியில் 1400 பட்டாசு ஆலைகளும் காலவரையின்றி மூடல்!

சிவகாசியில் உள்ள 1400 பட்டாசு ஆலைகளும் இன்று முதல் காலவரையின்றி மூடப்படும் என்று பட்டாசு ஆலை உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். 

குளிர்காலம் தொடங்கியதால் கேதார்நாத் கோயில் மூடல்! நிறைவு பெறுகிறது சார்தாம் யாத்திரை!

வெள்ளிக்கிழமை கோயில் நடை அடைக்கப்பட்ட பின்னர், ஐந்து முக சிவ பெருமானின் திருமேனி, ராம்பூருக்கு ராணுவ பேண்ட் வாத்தியங்கள் முழங்க கொண்டு செல்லப்படுவதாகக் கூறினார் பத்ரிநாத் கேதார்நாத் ஆலய கமிட்டியின் செயல் அலுவலர் என்பி ஜம்லோகி

சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ மூடப்படுகிறது!

சென்னையில் உள்ள பிரபல வணிக வளாகமான எக்ஸ்பிரஸ் அவென்யூ மூடப்பட்டுள்ளது. இதற்குத் தண்ணீர் தட்டுப்பாடுதான் காரணமாக கூறப்படுகிறது சென்னை, ராயப்பேட்டையில் உள்ள பிரபல வணிக வளாகமான எக்ஸ்பிரஸ்...

2 ஆயிரம் மதுக் கடைகள் மூடப் பட்டுள்ளன: அமைச்சர் தங்கமணி தகவல்

எதிர்க் கட்சிகள் அப்படி நடப்பதாக, யார் எங்கு என்று குறிப்பிட்டு புகார் தெரிவித்தால் பாரபட்சம் இன்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்  என்று கூறினார். 

நெல் கொள்முதல் நிலையங்கள் திடீர் மூடல்: விவசாயிகள் அதிர்ச்சி

நாகை : தமிழகத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் அனைத்தும் திடீரென்று மூடப் பட்டதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். காவிரி டெல்டா பகுதிகளான திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர்...

தமிழக கேரள எல்லையில் போக்குவரத்து துண்டிப்பு: அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்

  தமிழக கேரளா எல்லையில் போக்குவரத்து துண்டிக்கப் பட்டுள்ளது. இதனால் சாலையில் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. தமிழக கேரள எல்லைப் பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை வலுப் பெற்றுள்ளதால் கேரள மாநிலத்தில்...

டாஸ்மாக் மூடல்; பஸ் போக்குவரத்து நிறுத்தம்; ஆட்சியர் ஆலோசனை! பரபரப்பில் சென்னை!

சென்னை: சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் தலைமையில் அதிகாரிகள் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். துணை ஆட்சியர், தாசில்தார், மாவட்ட வருவாய் அலுவலர், நில அளவீட்டுத் துறை...

வெள்ள எச்சரிக்கை: திருச்சி முக்கொம்பு தலம் தற்காலிகமாக மூடல்!

காவிரியில் மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டிய நிலையில், அதில் இருந்து வெளியேற்றப் படும் நீர் காவிரியில் வெள்ளப் பெருக்காக மாறியுள்ளது. இதனால் காவிரி கரையோர...

மதுவுக்கு எதிராக மாணவர் தற்கொலை: இனியாவது தமிழக அரசு திருந்துமா?

அரசின் முடிவுக்காக காத்திருக்காமல், மதுவிலக்கு நடைமுறையானால் மது ஆலைகள் தானாக மூடப்பட்டு விடும் என்று வெட்டி வாதங்களைப் பேசிக்கொண்டிருக்காமல் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்களால் நடத்தப்படும் மது ஆலைகளை உடனே மூட அக்கட்சிகளின் தலைமைகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.